அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.

வெள்ளி, நவம்பர் 22, 2013

சுய இன்பம் பெறுவது ஹறாமா?




விடை :

வெற்றிபெற்ற முஃமின்களைப் பற்றி அல்குர்ஆனில் அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்.

தங்கள் மனைவியர்களையும் அவர்களின் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும்
(அனுபவிப்பதைத் )தவிர (ஏனையவைகளை விட்டும் )அவர்கள் தங்களின் மர்மஸ்தானங்களை
பாதுகாத்துக் கொள்பவர்கள்.இவர்கள் பழிக்கப்பட்டவர்கள் அல்ல. அதற்குப் பின்னரும்
யார் (வேறு வழிகளை) தேடிக்கொள்கிறார்களோ  அவர்கள்  வரம்புமீறியவர்கள்.    (அல்
முஃமினூன்)


மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

ஆதத்தின் மகனுக்கு விபச்சாரத்தில் அவனுக்குரிய பங்கை அல்லாஹ் அவன் மீது
எழுதிவிட்டான். அதை அடைந்தே தீருவான் . கண்ணின் விபச்சாரம் பார்வை, நாவின் விபச்சாரம்
பேச்சு, மனம் கற்பனை பண்ணுகிறது.ஆசிக்கிறது. மர்மஸ்தானம் அது அனைத்தையும்
உண்மைப்படுத்துகிறது. மேலும் பொய்யாக்கி விடுகிறது.

இவ்விரண்டு ஆதாரங்களின் அடிப்படையில் நோக்குவோம்.

தனக்கு ஏற்படக்கூடிய காம ஆசையை தன் மனைவி தன் அடிமைப்பெண்ணின் மூலமே மூமின்கள்
தீர்த்துக் கொள்ள வேண்டும் , அதற்கப்பால் வரம்பு மீறி வேறு எந்த வழிகளையும் 
தேடக்கூடாது என்பதை மேற்கண்ட வசனம் உணர்த்துகிறது. எனவே வரம்பு மீறிய செயல்களில்
உள்ளதாகவே சுய இன்பம் பெறுவதும் புலனாகிறது. நேரடியாக சுட்;
டிக்காட்டப்படாவிட்டாலும் அனுமதிக்கப்பட்ட இரண்டையும் தவிரவுள்ள அனைத்தும்
வரம்புமீறிய காரியமே.

இவ்வாறே அனுமதியற்றதை காமத்தோடு பார்ப்பதும் பேசுவதும் மனதால் கற்பனை செய்வதும்
விபச்சாரம் என்பதையும் நபிமொழி எடுத்துச்சொல்கிறது.

சுய இன்பம் அடைபவர் இவைகளையும் செய்வதோடு அதற்குமப்பால் மற்றுமொரு
நபிமொழியையும் மீறிவிடுகிறார்

அதாவது நபி (ஸல்) கூறினார்கள்.
வாலிப கூட்டத்தினரே உங்களில் திருமணம் செய்ய சக்திபெற்றவர் திருமணம் செய்யட்டும்.
அதுவே மிகவும் பார்வையை தாழ்த்தக்கூடியதும் மர்மஸ்தானத்தை
பாதுகாக்கக்கூடியதுமாகும். யார் சக்திபெறவில்லையோ அவர் நோன்பை
பற்றிப்பிடித்துக் கொள்ளட்டும். அதுவே அவருக்கு கட்டுப்பாடாகும். ( புகாரி)

இந்த ஹதீஸில் காம ஆசை திருமணம் மூலம் நிறைவேறாவிட்டால் நோன்பு பிடித்து ஆசையைக்
கட்டுப்படுத்த வழிகாட்டப்பட்டுள்ளதே தவிர சுய இன்பத்திற்கு வழிகாட்டப்படவில்லை.

இவைகள்தான் மூமின்களுக்கு இஸ்லாம் காட்டுகின்ற அழகான வழியாகும்.
இதற்கப்பால் யார் எந்த வழியில் ஆசையைத் தீர்த்தாலும் வரம்பு மீறிய பாவமான செயலாகும்.

இந்த யதார்தத்தை புரியாத சிலர் சுய இன்பம் நேரடியாக தடுக்கப்படவில்லை என்று கூறிக்
கொண்டு அதற்கு அனுமதி வழங்குவது மிகத்தவறான வாதமாகும்.

இதனால் ஆண்கள் மட்டுமன்றி பெண்களும் சுய இன்பம் பெற்று வரம்புமீறுவதற்கு வழிவகுத்து
விடுகின்றனர்.

இதற்குமப்பால் சிலர் நோன்புடன் சுய இன்பம் பெற்றால் நோன்பு முறியாது என்றும்
கூறுகின்றார்களாம். அல்லாஹ் பாதுகாப்பானாக.
இவர்களின் இந்தக்கூற்று நோன்புடன் மனைவியின் பின் துவாரத்தில் ஆசையை தீர்த்தால்
நோன்பு முறியாது எனக் கூறுவதைப் போன்றுள்ளது.
ஏனெனில் இந்த விடயமும் ஹதீதில் நேரடியாக தடுக்கப்படவில்லை என்று அவர்களின் வாதப்படி
கூறவேண்டி ஏற்படும். அல்லாஹ் பாதுகாப்பானாக

அன்பின் சகோதரர்களே இதுபோன்ற வரம்புமீறும் காரியங்களுக்கு மேலோட்டமாக தீர்ப்பு
வழங்குவோரின் தீர்ப்புகளில் மிகக் கவனமாக இருந்து கொள்ளுங்கள்.

மார்க்கத்தை அறிந்துகொள்வோம்!
அறிந்ததை பிறர்க்கு எத்திவைப்போம் !

 :

4 கருத்துகள்:

  1. நன்றி. எனக்கு 16 வயதாகிறது. நான் இது வரை சுய இன்பம் கொள்ளவில்லை. எனினும் ஒரு கட்டுரையை இணையத்தளத்தில் பார்த்தேன்(சுய இன்பம் பற்றியது தான்!). பார்த்து விட்டு இப்படி ஒரு விடயம் இருக்கிறதா? என்று ஆச்சரியத்துடன் விட்டு விட்டேன். ஒரு நாள் நான் தூங்கச் செல்லும் போது என் ஆண்குறி வழமைக்கு மாறாக நான் அணிந்திருந்த ஜட்டியையும் தாண்டி விறைத்தது. (அவ்வளவு பெரிதாக!!!). நான் ஜட்டியைக் கழற்றி விட்டு என் ஆண்குறியைத் தொட்டுப் பார்த்தான். நல்ல உறுதியாக இருந்தது. (நான் வெளியே செல்லும் போது அது எனக்குத் தொந்தரவாக இருக்கும் .) அன்று தூங்கும் முன் என் ஆண்குறியை ஒரு இழு இழுத்தேன். அழகான ஒரு உணர்வு! ஆகா அற்புதம், சுகம்!, இது வரை அனுபவிக்காதது. விந்து வெளியேறியது. ஆடையில் சிறிது பட்டு விட்டது. உடனே எழுந்து ஆண்குறியைக் கழுவி விட்டுத் தூங்கினேன். அதை இனி செய்யக் கூடாது என்றே நினைத்தேன். ஆனால் அதே போல் நான்கு முறை செய்தேன்.(அன்று அல்ல சில நாள் விட்டு சில நாள்.) எனது பிரதான பிரச்சினையே ஆண்குறி விறைப்பது தான். அது விறைக்காமலிருக்க வழி இருந்தால் சொல்லுங்கள். இந்தக் கட்டுரை மிகவும் பிரயோசனமாகவுள்ளது. நன்றி! நான் சுய இன்பத்திலிருந்து தவிர்ந்து கொள்ள முயற்சிப்பேன். இன்ஸா அல்லாஹ்

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா12 ஜனவரி, 2023

    அதிகமாக வுழூ செய்யுங்கள்.
    அந்த உணர்வு வரும் பொழுதெல்லாம் குர்-ஆன் ஓதுங்கள்.
    அதிகமாக நோன்பு வைத்து அல்லாஹ்விற்காக பொறுமையாக இருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Allah vai thavira veru edhum unmai ilai adhanal allah vai ninaithu anjungal ungalai saithannidam irundhu mitpanavan iraivan oruvane..

      நீக்கு

Welcome to your comment!