அறிமுகமில்லாத வீடு: வியாதிகள் பல ஏற்பட்டு வருந்துவீர்கள் . அல்லாஹ் விடம் பாவத்திலிருந்து பாதுகாப்புத் தேடிக் கொள்ளவேண்டும்.
அத்திமரம்: உங்கள் செல்வம் பெருகும், பெருந்தனவந்த்ராவீர்கள் , நீங்கள் வர்த்தகறா இருந்தால் உங்கள் வியாபாரம் பெருகிக் கொண்டே போகும்.
அகன்ற கதவைக் காணுதல்:உங்களுக்கு அதிகமான உணவு கிடப்பதற்கான அறிகுறியாகும் இது.
அடைக்கப்பட்ட கதவைக் காணுதல்: வறுமையும்,கஷ்ட்டமும் ஏற்படுவதற்கான அறிகுறி .
அறிமுகமில்லாப் பெண்ணின் மடியிலிருத்தல்:உங்களது நோக்கம் நிறைவேறும், செல்வம் பெருகி வளமான நல்வாழ்வு கிட்டும்.
அறிமுகமில்லாப் பெண்ணுடன் புணர்தல் :இத்தகைய கனவைக் கண்டவர்கள் பிரயோசமடைவார்கள் .
அத்தர் வியாபாரியைக் காணுதல்:உங்களுக்கு அரசாங்கத்தில் ஓர் உத்தியோகமோ அல்லது உதவியோ கிடைக்கும் .இவையேதும்கிடைக்காவிட்டால் உங்கள் பெயர் பிரபலமடைந்து புகழ் பெறுவீர் .
அத்தர் தடவ கண்டால்: மார்க்க சமந்தமான அம்சங்களால் உங்களுக்கு ஆனந்தம் ஏற்படும் . வாழ்வில் சுபிட்சம் அடைவீர் .
அடுப்புக் கரி : நீங்கள் சர்வ எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும். எதிர்பாராத வகையில் அச்சமும் ,பகையும் உங்களுக்கு ஏற்படும் கடுமையான வியாதி உண்டாகும் .கஷ்ட்டங்களும் ஆபத்துகளும் வரும்.
அகண்ட இல்லம்: உலகத்தில் செல்வப் பெருக்க மேற்படும் .
அந்நிய ஆடவன் தன் படுக்கையில் :ஆயிட்காலம் நீளமாகும் என்பதன் அறிகுறி இது.
அந்நியன் படுக்கையில் தன்னைக் காணுதல்:விரோதி உண்டாவான் அதனால் பலவித சங்கடங்களுக்கு ஆளாவீர்கள்.
அதிகம் சிரித்தல் : எந்தவகையிலேனும்துக்கமும் வருத்தமும் ஏற்படுவதற்கான அறிகுறி இது.
அகன்ற மார்பைக் கண்டால்: வீரச் செயல்களில் பெரும் புகழும் , கீர்த்தியும் அடைவீர்கள்.
அல்லாஹ்வின் பிரகாசம்: முஃமினானவனுக்கு சந்தோசம் உண்டாகும்.முஸ்லீம்க்கு நன்மை ஏற்படும் ஆலிம்களுக்கு தூய்மை உண்டாகும், அதிகாரிகளுக்கு நேர்மையும் நட்பினமும் உண்டாகும் ......
தாய் தந்தையைக் காணுதல்:உம்மைப் பிடித்துள்ள கவலையும் , துன்பமும் விலகி போகும்.மரணம் அடைந்த விட்டவருக்காக ஏதேனும் நன்மையை செய்யுங்கள்.
மாதவிடாயிலிருந்து பரிசுத்தமாதல்:பாவமன்னிப்புக்கான அடையாளமாகும் இது.
முற்றும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Welcome to your comment!