அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
உண்ணும் ஒழுக்கங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உண்ணும் ஒழுக்கங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஜூலை 04, 2017

உண்ணும் ஒழுக்கங்கள்

உண்ணும் ஒழுக்கங்கள்

ஒருவர் உண்ணத் தொடங்கும்போது அல்லாஹ்வின் பெயரைக் குறிப்பிட்டு தொடங்க வேண்டும். அதாவது, பிஸ்மில்லாஹ் (அல்லாஹ்வின் பெயரால்) என்று கூற வேண்டும். உண்டு முடித்தவுடன் அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனுக்கு நன்றி செலுத்த வேண்டும். அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று கூற வேண்டும். உண்ணும்போது தமது தட்டில் தமக்கு அருகில் உள்ளதிலிருந்து உண்ண வேண்டும். வலது கையைப் பயன்படுத்த வேண்டும். இடது கை என்பது பொதுவாக அசுத்தங்களைச் சுத்தம் செய்யவே பயன்படுத்தப்படும்.