எந்த ஒரு மாற்றத்துக்கும் ...
விமர்சனம் மட்டும் செய்தால் தீமைகள் அகன்றுவிடும் என எண்ணுவது சரியல்ல; எந்த ஒரு மாற்றத்துக்கும் தீவிர உழைப்பை இறைநியதி வேண்டுகிறது.
முயற்சி இல்லாமல், பாதையில் தென்படும் ஒரு சிறு முள்ளையோ கல்லையோ கூட உங்களால் அப்புறப்படுத்திவிட முடியாது. அப்படி இருக்க வெறும் வார்த்தை ஜாலங்களால் மட்டும் சமூகச் சீர்திருத்த்தம் எனும் பெரும் பணியில் வெற்றியை எப்படி அடைந்திட முடியும்?
விமர்சனம் மட்டும் செய்தால் தீமைகள் அகன்றுவிடும் என எண்ணுவது சரியல்ல; எந்த ஒரு மாற்றத்துக்கும் தீவிர உழைப்பை இறைநியதி வேண்டுகிறது.
முயற்சி இல்லாமல், பாதையில் தென்படும் ஒரு சிறு முள்ளையோ கல்லையோ கூட உங்களால் அப்புறப்படுத்திவிட முடியாது. அப்படி இருக்க வெறும் வார்த்தை ஜாலங்களால் மட்டும் சமூகச் சீர்திருத்த்தம் எனும் பெரும் பணியில் வெற்றியை எப்படி அடைந்திட முடியும்?