கவலையிலிருந்து விடுபட ஒரு பிரார்த்தனை ...
அந்த இளைஞனின் முகத்தில் அளவுக்கு மீறிய சோகம். துள்ளித்திரிய வேண்டிய வயதில் , பட்டாம் பூச்சியாய் பாடித் திரிந்து மகிழ வேண்டிய பருவத்தில் இதென்ன துயரம்? இளமையின் வசீகரத்தால் ஒளிரவேண்டிய அழகு முகத்தில் ஏன் கவலைக் கோடுகள்?
பக்கத்து வீட்டுப் பெரியவருக்கு மனம் தாளவில்லை . அந்த இளைஞனை அன்புடன் அழைத்தார் . ''தம்பி , ஏன் ஒருமாதிரியாக இருக்கிறாய்? இளமைக்குரிய துள்ளலோ , உற்சாகமோ உன்னிடத்தில் காணப்படவில்லையே ! ஏதேனும் கவலைகளா ?
பெரியவரின் அன்பான மொழி கேட்ட மறுவினாடியே அந்த இளைஞன் அழுது விடுவான் போலிருந்தது , அவனுடைய கைகளில் முகத்தைப் புதைத்துக்கொண்டு விம்பினான். சற்றுநேரம் கழித்து அவனே பேசத் தொடங்கினான்.
அந்த இளைஞனின் முகத்தில் அளவுக்கு மீறிய சோகம். துள்ளித்திரிய வேண்டிய வயதில் , பட்டாம் பூச்சியாய் பாடித் திரிந்து மகிழ வேண்டிய பருவத்தில் இதென்ன துயரம்? இளமையின் வசீகரத்தால் ஒளிரவேண்டிய அழகு முகத்தில் ஏன் கவலைக் கோடுகள்?
பக்கத்து வீட்டுப் பெரியவருக்கு மனம் தாளவில்லை . அந்த இளைஞனை அன்புடன் அழைத்தார் . ''தம்பி , ஏன் ஒருமாதிரியாக இருக்கிறாய்? இளமைக்குரிய துள்ளலோ , உற்சாகமோ உன்னிடத்தில் காணப்படவில்லையே ! ஏதேனும் கவலைகளா ?
பெரியவரின் அன்பான மொழி கேட்ட மறுவினாடியே அந்த இளைஞன் அழுது விடுவான் போலிருந்தது , அவனுடைய கைகளில் முகத்தைப் புதைத்துக்கொண்டு விம்பினான். சற்றுநேரம் கழித்து அவனே பேசத் தொடங்கினான்.