சோதனைகள் வருவது எதனால் ?
ஒரு முஸ்லீம் குடும்பம்., அவங்க குடும்த்தில் அடுக்கடுக்காய் பிரச்சினைகள் எதிர்பாராத விதமாக வந்துடே இருக்கு.!தொடர்ந்து நல்லதைவிட கஷ்டகளும் சோதனைகளும் தொடருது.!
கேள்வி.1 இது அவங்க செய்யும் பாவங்களா.?
2.அல்லாஹ் அன்பினால் கொடுக்கும் சோதனையா.?
3.பெற்றோர் செய்த பாவங்களின் விளைவுகளா.?
4. இப்படியான நிலைமையில் ஒரு முஸ்லீம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்.?
பொருமையா இருக்கனும் இது தவிர என்ன செய்யலாம்.?
தெளிவான விளக்கம் தாங்க.!
ஒரு முஸ்லீம் குடும்பம்., அவங்க குடும்த்தில் அடுக்கடுக்காய் பிரச்சினைகள் எதிர்பாராத விதமாக வந்துடே இருக்கு.!தொடர்ந்து நல்லதைவிட கஷ்டகளும் சோதனைகளும் தொடருது.!
கேள்வி.1 இது அவங்க செய்யும் பாவங்களா.?
2.அல்லாஹ் அன்பினால் கொடுக்கும் சோதனையா.?
3.பெற்றோர் செய்த பாவங்களின் விளைவுகளா.?
4. இப்படியான நிலைமையில் ஒரு முஸ்லீம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்.?
பொருமையா இருக்கனும் இது தவிர என்ன செய்யலாம்.?
தெளிவான விளக்கம் தாங்க.!