அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
சோதனைகள் வருவது எதனால் ? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சோதனைகள் வருவது எதனால் ? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஜனவரி 24, 2018

சோதனைகள் வருவது எதனால் ?

சோதனைகள் வருவது எதனால் ?
ஒரு முஸ்லீம் குடும்பம்., அவங்க குடும்த்தில் அடுக்கடுக்காய் பிரச்சினைகள் எதிர்பாராத விதமாக  வந்துடே இருக்கு.!தொடர்ந்து நல்லதைவிட கஷ்டகளும் சோதனைகளும் தொடருது.!
கேள்வி.1 இது அவங்க செய்யும் பாவங்களா.?

2.அல்லாஹ்  அன்பினால் கொடுக்கும் சோதனையா.?

3.பெற்றோர் செய்த பாவங்களின் விளைவுகளா.?

4. இப்படியான நிலைமையில் ஒரு முஸ்லீம் எவ்வாறு  நடந்து கொள்ள வேண்டும்.?
பொருமையா இருக்கனும் இது தவிர என்ன செய்யலாம்.?
தெளிவான விளக்கம் தாங்க.!