அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
ஆடையணிவதின் ஒழுக்கங்கள்[அச்சம் என்னும் ஆடையே சிறந்தது!] லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆடையணிவதின் ஒழுக்கங்கள்[அச்சம் என்னும் ஆடையே சிறந்தது!] லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, மார்ச் 10, 2017

பெண்களிடம் பார்க்க கூடாத பகுதி …?




அல்லாஹ்வின் திருப்பெயரால்...
பெண்களிடம் பார்க்க கூடாத பகுதி …?
மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக்குரல் ஆசிரியர்

இஸ்லாம் ஆண்களுக்கு என்று சில சட்டங்களையும், பெண்களுக்கு என்று சில சட்டங்களையும் ஏற்ப்படுத்தியுள்ளன. அவற்றில் ஆண்கள் ஆண்களின் அவ்ரத்துகளையும், பெண்கள் பெண்களின் அவ்ரத்துகளையும், பார்க்க கூடாது என்று கண்டிப்பாக கட்டளையிட்டுள்ளது.
பெண்கள், பெண்களின் அவ்ரத்துகளை பார்க்க கூடாது என்றால், ஆண்கள் பெண்களின் அவ்ரத்துகளை அறவே பார்க்க கூடாது என்பதை மிகத் தெளிவாக நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஆண்கள் பெண்கள் பகுதிக்கு செல்லத் தடை… ?

ஹதீஸ்…
“உக்பா இப்னு ஆமிர்(ரழியல்லாஹு அன்ஹு)அறிவித்தார்

செவ்வாய், பிப்ரவரி 21, 2017

ஆடையணிவதின் ஒழுக்கங்கள்[அச்சம் என்னும் ஆடையே சிறந்தது!]



அல்லாஹ்வின் அருள்

يابَنِي آدَمَ قَدْ أَنزَلْنَا عَلَيْكُمْ لِبَاسًا يُوَارِي سَوْآتِكُمْ وَرِيشًا وَلِبَاسُ التَّقْوَى ذَلِكَ خَيْرٌ ذَلِكَ مِنْ آيَاتِ اللَّهِ لَعَلَّهُمْ يَذَّكَّرُونَ(26) 7

ஆதமுடைய மக்களே! உங்கள் வெட்கத் தலங்களை மறைக்கும் ஆடையையும், அலங்காரத்தையும் உங்களுக்கு அருளியுள்ளோம். (இறை) அச்சம் எனும் ஆடையே சிறந்தது. அவர்கள் சிந்திப்பதற்காக இது அல்லாஹ்வின் சான்றுகளில் உள்ளது. (அல்குர்ஆன் 7 : 26)

وَاللَّهُ جَعَلَ لَكُمْ مِمَّا خَلَقَ ظِلَالًا وَجَعَلَ لَكُمْ مِنْ الْجِبَالِ أَكْنَانًا وَجَعَلَ لَكُمْ سَرَابِيلَ تَقِيكُمْ الْحَرَّ وَسَرَابِيلَ تَقِيكُمْ بَأْسَكُمْ كَذَلِكَ يُتِمُّ نِعْمَتَهُ عَلَيْكُمْ لَعَلَّكُمْ تُسْلِمُونَ(81) 16

வெப்பத்தி­ருந்து உங்களைக் காக்கும் சட்டைகளையும், போரில் உங்களைக் காக்கும் கவச உடைகளையும் அவன் ஏற்படுத்தினான். நீங்கள் கட்டுப்பட்டு நடப்பதற்காக இவ்வாறே அவன் தனது அருட்கொடையை உங்களுக்கு முழுமைப்படுத்தினான். (அல்குர்ஆன் 16 : 81 )