அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
இசை தடை ஏன்? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இசை தடை ஏன்? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், செப்டம்பர் 19, 2017

இசை தடை ஏன்?

இசை கேட்டால் மனம்அமைதி பெறும்  போது இஸ்லாத்தில் இசை தடுக்கபட்டிருப்பது ஏன் ?

இசையை பொறுத்தவரையில் அது மனிதனை மயக்கி தன்னிலை மறக்கச் செய்கிறது ! அதனால் தான் அதைக் கேட்கும் மனிதன் தன்னை மறந்து ஆடுவதைப் பார்க்கிறோம் ! ஆடாவிட்டால் கூட கைகளை கால்களை ஆட்டி, கண்களை மூடி  அந்த இசையோடு ஒன்றி விடுவதை பார்க்கிறோம் ! தன்னை மறக்கும் நிலை என்பது போதைக்கு ஒப்பானதாகும் ! இப்படி தன்னை மறப்பது  என்பது இஸ்லாத்தில் கிடையாது !