இது இறை வேதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இது இறை வேதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஜனவரி 31, 2015

அதிகமாக குர்ஆன் ஓதுவார்

அல்லாஹ்வின் திருபெயரால் .................

குரான் ஓதுவதின் சிறப்பைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம் .......!!!
அந்த குரான் நமக்காக மறுமையில் சிபாரிசு செய்கிறது .  இன்றையக் காலத்தில் நாம் குரானை எப்படி பாவிக்கிறோம் என்பதிப் பார்க்க வேண்டும். சில விடயங்களை  சொல்லி ஆக வேண்டும்.   இந்த குரானை சிலர் பயன்படுத்தும் விதம் எவ்வாறு இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும், கூற வேண்டும். உயிருள்ளவர்களுக்காக இந்த குரான் இரக்கப்பட்டுள்ளது என்பதை சிலர் அறியாமல் இருக்கிறார்கள் . அவர்களுக்கு புரியவைக்க  வேண்டும்.