அல்லாஹ்வின் திருப்பெயரால்.... ஒரு மனிதர் நபி ( ஸல்) அவர்களிடம் வந்து யாரசூலல்லாஹ் என் மானத்தை மறைத்துக் கொள்ள ஒரு ஆடை எனக்கு அணிவியுங்கள் என்றார். இரண்டு ஆடைக்குமேலாக வைத்திருக்கக்கூடிய அண்டை வீட்டார் உமக்கு அருகில் இல்லையா? என்று நபி ( ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர் பலர்கள் இருக்கின்றார்கள் என்றார். அப்படியானால் அவர்கள் ( உமக்கு உதவி செய்யாத காரணத்தால்) உன்னோடு சுவனத்தில் நுழையமாட்டார்கள் என்றார்கள்.
இதுதான் இஸ்லாம் கற்றுத்தறும் பண்புகள் ... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இதுதான் இஸ்லாம் கற்றுத்தறும் பண்புகள் ... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செவ்வாய், டிசம்பர் 03, 2019
இதுதான் இஸ்லாம் கற்றுத்தறும் பண்புகள் ...
அல்லாஹ்வின் திருப்பெயரால்.... ஒரு மனிதர் நபி ( ஸல்) அவர்களிடம் வந்து யாரசூலல்லாஹ் என் மானத்தை மறைத்துக் கொள்ள ஒரு ஆடை எனக்கு அணிவியுங்கள் என்றார். இரண்டு ஆடைக்குமேலாக வைத்திருக்கக்கூடிய அண்டை வீட்டார் உமக்கு அருகில் இல்லையா? என்று நபி ( ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர் பலர்கள் இருக்கின்றார்கள் என்றார். அப்படியானால் அவர்கள் ( உமக்கு உதவி செய்யாத காரணத்தால்) உன்னோடு சுவனத்தில் நுழையமாட்டார்கள் என்றார்கள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)