இறந்தபின் செய்ய வேண்டியது ..[பெற்றோர்களுக்கு] லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இறந்தபின் செய்ய வேண்டியது ..[பெற்றோர்களுக்கு] லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஆகஸ்ட் 27, 2016

இறந்தபின் செய்ய வேண்டியது ..[பெற்றோர்களுக்கு]

இறந்தபின் செய்ய வேண்டியது ..[பெற்றோர்களுக்கு]

பெறோர்களில் ஒருவர் அல்லது இருவரும் இறந்துவிட்டால் அவர்களுக்கு பிள்ளைகள் என்ன செய்யவேண்டும்..? மையத்து கிடக்கும்போதே , அப்பொழுது குரானை ஓதவேண்டுமா ..? மையத்தை அடக்கம் செய்தபிறகு  ஹத்தம் ஃ பாத்திஹா  ஓதவேண்டுமா ..?  இந்த இரண்டு விடயங்களும் பெரும்பாலும் வீட்டில் செய்யப்படுகிறது. இந்த பழக்கம் நம் உள்ளத்தில் வேரூன்றி   விட்டது! இன்ஷாஅல்லாஹ் வருங்களாத்தில் வரக்கூடிய புதிய தலைமுறைகள் மாறலாம்..