உறவுகளைத் துண்டிக்காதீர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உறவுகளைத் துண்டிக்காதீர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், மார்ச் 13, 2014

தகுந்த காரணமின்றி மூன்று நாளுக்கு மேல் பேசாதிருப்பது.

அல்லாஹ்வின் திருபெயரால் ........
எல்லாப் புகழும் ,புகழ்ச்சியும் அல்லாஹ்  ஒருவனுக்கே உரித்தாக!!

அல்லாஹ் காலத்தை சுருக்கிவிட்டான் . சில மனிதர்களின்  ஆயுளையும் சுருக்கிவிட்டான் . மரணத்துக்கு வயது வித்தியாசம்  இல்லை . புது புது நோயிகள் வந்துக் கொண்டுதான் இருக்கிறது. இருப்பினும் மனிதர்களாகிய நாம் இன்னும் சண்டையிட்டுக் கொண்டு , ஏசி,பேசிக் கொண்டுதான் இருக்கிறோம் . கருத்து வேறுப்பாட்டினால்  முஸ்லிம் சமுதாயம் பிரிந்து கிடக்கிறது . ஒன்று சேருமா ? அல்லாஹ் மிக அறிந்தவன்.

வியாழன், பிப்ரவரி 27, 2014

இடுக்கண் களைவதாம் நட்பு (தொடர்ச்சி)



அல்லாஹ்வின் திருபெயரால் .....
ஆணும் ,ஆணும்  கொள்வது நட்பு . பெண்ணும் பெண்ணும் கொள்வது நட்பு. ஆணும் பெண்ணும் கூடாது நட்பு ; அப்படி கூடினால் இழப்பது நிச்சயம் கற்பு . ஏனென்றால் ஒரு நபிமொழியின் கருத்து: ஒரு ஆணும் ,பெண்ணும் தனியாக இருந்தால் , மூன்றாவது ஆளாக ஷைத்தான் இருப்பான். ஷைத்தான் இருந்தால் என்ன ஆகும் என்பதைச் சொல்லித்தான் புரிய வைக்கணுமா ?

புதன், பிப்ரவரி 26, 2014

இடுக்கண் களைவதாம் நட்பு

அல்லாஹ்வின் திருபெயரால் ....
அஸ்ஸலாமு அழைக்கும் [வரஹ் ]
வாழ்வியல் சிந்தனைகள் !!

காலம் கெட்டு  போய்விட்டது . எங்கு  நோக்கினும் சுயநலம் நிறைந்தவர்கள் . யாரையும் நம்ப முடிவதில்லை . தூய நட்பு தொலைந்து போய்விட்டது . '' அடிகடி நாம் கேட்கும் இந்த வார்த்தைகளை அன்றொரு நாள் இறைநேசர் ஜூனைதுல் பஹ்தாதி  [ரஹ் ] அவர்களிடம் ஒருவர் சொல்லி நொந்து கொண்டார். மனம் நொடிந்து பேசிய வரை அருகே அழைத்து அமரவைத்துப் பேசலானார்கள் . ''நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை . இன்று தன்னலம் தலை விரித்தாடுகிறது. 'உலகம் ஒரு குடும்பம் என்கிறது இஸ்லாம் '. மிஷ்காத் -ஹதீஸ் எண் 4998] 'முஸ்லிம்கள் அனைவரும்  சகோதரர்கள் '-என்கிறது அல்குர் ஆன் [49-10] ''முஃமின்கள் ஒரு சுவற்றில்  சீராக அடுக்கப்பட்ட செங்கற்களைப் போன்றவர்கள் ' - என்றார்கள் அண்ணல் நபி [ஸல்] அவர்கள்.