எறும்பு இடத்தில் இருக்கும் ஒற்றுமை! ஏன் நம்மிடத்தில் இல்லை..?
அல்லாஹ்வின் திருபெயரால் ஆரம்பம் செய்கிறேன்...
அல்லாஹ் கூறுகின்றான் தன் திருமறையில் .
சூரா நம்லி ]
இறுதியாக, எறும்புகள் நிறைந்த இடத்திற்கு அவர்கள் வந்தபோது ஓர் எறும்பு [மற்ற எறும்புகளை நோக்கி.] ''எறும்புகளே! நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்,, ஸூலைமானும் அவருடைய சேனைகளும், அவர்கள் அறியாதிருக்கும் நிலையில் உங்களை நசுக்கி விடாதிருக்கும் பொருட்டு [அவ்வாறு செய்யுங்கள்] என்று கூறிற்று.
[அல்குர் ஆன்]
அல்லாஹ்வின் திருபெயரால் ஆரம்பம் செய்கிறேன்...
அல்லாஹ் கூறுகின்றான் தன் திருமறையில் .
சூரா நம்லி ]
இறுதியாக, எறும்புகள் நிறைந்த இடத்திற்கு அவர்கள் வந்தபோது ஓர் எறும்பு [மற்ற எறும்புகளை நோக்கி.] ''எறும்புகளே! நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்,, ஸூலைமானும் அவருடைய சேனைகளும், அவர்கள் அறியாதிருக்கும் நிலையில் உங்களை நசுக்கி விடாதிருக்கும் பொருட்டு [அவ்வாறு செய்யுங்கள்] என்று கூறிற்று.
[அல்குர் ஆன்]