எழுவகை நரகத்தில் எழுவகையினர் புகுவார்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எழுவகை நரகத்தில் எழுவகையினர் புகுவார்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஆகஸ்ட் 18, 2016

எழுவகை நரகத்தில் எழுவகையினர் புகுவார்கள்

எழுவகை நரகத்தில் எழுவகையினர் புகுவார்கள்
அல்லாஹ்வின் திருப்பெயரால்..

எந்த மனிதர் [இறைவனின் கட்டளைகளுக்கு] மாற்றம் செய்து உலக வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக் கொண்டாரோ நிச்சயமாக அவர் மேலும் ஸ்தலம் நரகமாகும்  என்று இறைவன் திருமறையில் குறிப்பிடுகிறான்.

மேல் குறிப்பிட்ட திருமறை வசனத்தில் உலக வாழ்க்கையைப் பற்றி இறைவன் குறிப்பிட்டுள்ளான் . ஏனென்றால் உலக வாழ்க்கையின் மோகம் தான் மனிதனின் ஒவ்வொரு பாவங்களுக்கும் மூலவேராக இருக்கிறது. உலகத்தின் இன்பத்தை காட்டித்தான் ஷைத்தான் மனிதனை ஏமாற்றுகிறான். இதனாலேயே உலகத்தைத் தேர்ந்தெடுத்து கொண்டவர்கள் என்று இறைவன் குறிப்பிடுகிறான்.