அல்லாஹ்வின் திருப்பெயரால் ....
அல்லாஹ்தஆலா கூறுகின்றான்:
எவர் கண்ணியத்தை நாடுகிறாரோ, அப்போது கண்ணியம் அனைத்தும் அல்லாஹ்விற்கே சொந்தம் ; (என்பதை அறிந்து கொள்ளவும்) அவன் பக்கமே மணமான (தூய்மையான) சொல் ஏறி செல்கின்றது ; நல்ல அமல் அதனை உயர்த்துகிறது ; எவர் தீமைகளுக்குச் சூழ்ச்சி செய்கின்றனரோ அத்தகையோருக்குக் கடுமையான வேதனையுண்டு; அவர்களுடைய சூழ்ச்சி அழிந்துவிடும்.( அல்குரான் 35-10)