கல்வி என்பது முஸ்லிமின் கட்டாயக் கடமையாகும். கல்வியின் மூலமே அறிவு மேலோங்கும் எனபதை முஸ்லிம் உறுதி கொள்ளவேண்டும். உலகிலுள்ள அல்லாஹ்வின் அருட்கொடைகளை அறிந்துகொள்ள கல்வியைப் பயன்படுத்திக் கொள்வது கடமையாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''கல்வியைத் தேடுவது ஒவ்வொரு முஸ்லிமுக்கு கட்டாயக் கடமையாகும். (ஸுனன் இப்னு மாஜா )
கல்வி இல்லாத காரணத்தினால்தான் பெரும்பாலும் முஸ்லிம்கள் மார்க்கத்தை விட்டுவிட்டு , மார்க்கத்தில் இல்லாத சொல்லாத காரியத்தில் ஈடுபடுகிறார்கள்.
கல்வி மற்றும் ஞானத்தின் மூலம்தான் மனிதன் தனது அறிவை சீர்படுத்திக்கொள்ள முடியும் என்பதால் கல்வி கற்றுக்கொள்வது கட்டாயக் கடமையாகும். இறுதி மூச்சுவரை கல்வியைத் தேடவேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''கல்வியைத் தேடுவது ஒவ்வொரு முஸ்லிமுக்கு கட்டாயக் கடமையாகும். (ஸுனன் இப்னு மாஜா )
கல்வி இல்லாத காரணத்தினால்தான் பெரும்பாலும் முஸ்லிம்கள் மார்க்கத்தை விட்டுவிட்டு , மார்க்கத்தில் இல்லாத சொல்லாத காரியத்தில் ஈடுபடுகிறார்கள்.
கல்வி மற்றும் ஞானத்தின் மூலம்தான் மனிதன் தனது அறிவை சீர்படுத்திக்கொள்ள முடியும் என்பதால் கல்வி கற்றுக்கொள்வது கட்டாயக் கடமையாகும். இறுதி மூச்சுவரை கல்வியைத் தேடவேண்டும்.