அல்லாஹ்வின் திருப்பெயரால்...
சூனியக்காரனும், ஈமான் உறுதிமிக்க சிறுவரும்.[தொடர் 2]
இன்ஷாஅல்லாஹ் இதன் தொடர்ச்சியைப் பார்ப்போம்..
கண் ஒளி பெற்ற அரசவையைச் சேர்ந்தவர் அரசவைக்கு கொண்டு வரப்பட்டு நீ உமது மார்க்கத்தை விட்டு விலகி விடும் என்று அவரிடம் கூறப்பட்டது. அதற்கவர் மறுக்கவே ஓர் இரம்பத்தை அவரது தலையின் நடுவில் வைத்து அறுக்கப்பட்டது . அவரும் இரண்டு துண்டாகக் கீழே விழுந்தார். பின்னர் அச்சிறுவர் கொண்டு வரப்பட்டு உமது மார்க்கத்தை விட்டு நீர் விலகிவிடும் என்று அவரிடம் கூறப்பட்டது. அதற்கு அவர் மறுத்துவிடவே, உடனே அரசர் தமது ஆட்களில் சிலரை அழைத்து இவரை இன்ன மலையின் உச்சிக்குக் கொண்டு செல்லுங்கள்! அம் மலையின் உச்சியை நீங்கள் அடைந்ததும், அவர் தம் மார்க்கத்தை விட்டு விலகி விட்டால் அவரை விட்டு விடுங்கள்! இல்லையென்றால் அவரை அங்கிருந்து தூக்கி வீசி எரிந்து விடுங்கள்! என்று கூறினார்.
சூனியக்காரனும், ஈமான் உறுதிமிக்க சிறுவரும்.[தொடர் 2]
இன்ஷாஅல்லாஹ் இதன் தொடர்ச்சியைப் பார்ப்போம்..
கண் ஒளி பெற்ற அரசவையைச் சேர்ந்தவர் அரசவைக்கு கொண்டு வரப்பட்டு நீ உமது மார்க்கத்தை விட்டு விலகி விடும் என்று அவரிடம் கூறப்பட்டது. அதற்கவர் மறுக்கவே ஓர் இரம்பத்தை அவரது தலையின் நடுவில் வைத்து அறுக்கப்பட்டது . அவரும் இரண்டு துண்டாகக் கீழே விழுந்தார். பின்னர் அச்சிறுவர் கொண்டு வரப்பட்டு உமது மார்க்கத்தை விட்டு நீர் விலகிவிடும் என்று அவரிடம் கூறப்பட்டது. அதற்கு அவர் மறுத்துவிடவே, உடனே அரசர் தமது ஆட்களில் சிலரை அழைத்து இவரை இன்ன மலையின் உச்சிக்குக் கொண்டு செல்லுங்கள்! அம் மலையின் உச்சியை நீங்கள் அடைந்ததும், அவர் தம் மார்க்கத்தை விட்டு விலகி விட்டால் அவரை விட்டு விடுங்கள்! இல்லையென்றால் அவரை அங்கிருந்து தூக்கி வீசி எரிந்து விடுங்கள்! என்று கூறினார்.