தாயின் தவிர்க்க முடியாத கடமைகள்!
அல்லாஹ்வின் திருப்பெயரால்.......
வீண் வேடிக்கைகளில், அனாவசிய பிரச்சனைகளிலும், மார்க்க விரோத அனாச்சாரங்களிலும் பிள்ளைகளின் கவனம் திரும்பி விடாமல் கண்காணிப்பது பெற்றோர்களின் கடமையாகும். பத்து வயது வந்ததும் கண்டிப்பான முறையில் தொழச் சொல்ல வேண்டும். அல்லாஹ்வின் அச்சத்தை சொல்லி , மறுமை நாளை பற்றி சொல்லி , நரகம் சொர்க்கம் பற்றி சொல்லி பிள்ளைகளுக்கு பக்குவமாக எடுத்து வைக்கவும்!
அல்லாஹ்வின் திருப்பெயரால்.......
வீண் வேடிக்கைகளில், அனாவசிய பிரச்சனைகளிலும், மார்க்க விரோத அனாச்சாரங்களிலும் பிள்ளைகளின் கவனம் திரும்பி விடாமல் கண்காணிப்பது பெற்றோர்களின் கடமையாகும். பத்து வயது வந்ததும் கண்டிப்பான முறையில் தொழச் சொல்ல வேண்டும். அல்லாஹ்வின் அச்சத்தை சொல்லி , மறுமை நாளை பற்றி சொல்லி , நரகம் சொர்க்கம் பற்றி சொல்லி பிள்ளைகளுக்கு பக்குவமாக எடுத்து வைக்கவும்!