ரமலான் காலத்தில் எந்த ஒரு புதிய பதிவுகள் இடுவதில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்ஷாஅல்லாஹ் ரமளானுக்கு பிறகு தொடரும்.. |
அல்லாஹ்வின் திருபெயரால்..
''தாயின் பாதத்தின் கீழ் சொர்க்கலோகம் இருக்கிறது தாயின் அன்பைப் பெறாதவன் இறையன்பைப் பெற முடியாது. தந்தையின் கோபத்திற்குள்ளானவன் இறைவனின் கோபத்திற்குள்ளாகிறான்.
நபிமொழி]
'இறைவா! சுவனத்தில் என்னுடன் இருப்பவர் யார்?' என நபி மூஸா[அலை] அவர்கள் கேட்டார்கள்.