நீதியை நேசிக்கும் மக்களே!
நாட்டை நேசிக்கும் மக்களே!!
நிம்மதியாய் வாழவிரும்பும் மக்களே!!
எல்லோரும் நிம்மதியாய் வாழவேண்டும் என்று விரும்புகின்ற மக்களே!!
சமூக ஒற்றுமையோடு வாழவிரும்பும் மக்களே!!
மனிதநேயத்தோடு வாழவிரும்பும் மக்களே!!
பரஸ்பர அன்போடு, புரிந்துணர்வோடு வாழ விரும்பும் மக்களே!!
இந்திய சுதந்திரத்திற்கு உழைத்த, உயிர் கொடுத்த மக்களே!!
சமயத்தை நேசிப்பதோடு, சமத்துவத்தை நேசிக்கும் மக்களே!!
மதங்களில் வாழ்வதோடு மனிதத்தை மதிக்கின்ற மக்களே!!
மதத்தை பின்பற்றுவதோடு மனிதாபிமானத்தை கடைபபிடிக்கும் மக்களே!!
நாட்டின் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் முன்னிலைப் படுத்துகின்ற மக்களே!!
நாட்டை நேசிக்கும் மக்களே!!
நிம்மதியாய் வாழவிரும்பும் மக்களே!!
எல்லோரும் நிம்மதியாய் வாழவேண்டும் என்று விரும்புகின்ற மக்களே!!
சமூக ஒற்றுமையோடு வாழவிரும்பும் மக்களே!!
மனிதநேயத்தோடு வாழவிரும்பும் மக்களே!!
பரஸ்பர அன்போடு, புரிந்துணர்வோடு வாழ விரும்பும் மக்களே!!
இந்திய சுதந்திரத்திற்கு உழைத்த, உயிர் கொடுத்த மக்களே!!
சமயத்தை நேசிப்பதோடு, சமத்துவத்தை நேசிக்கும் மக்களே!!
மதங்களில் வாழ்வதோடு மனிதத்தை மதிக்கின்ற மக்களே!!
மதத்தை பின்பற்றுவதோடு மனிதாபிமானத்தை கடைபபிடிக்கும் மக்களே!!
நாட்டின் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் முன்னிலைப் படுத்துகின்ற மக்களே!!