இன்று உலக முழுதும் பேசப்படுகின்ற ஒரு செய்தி என்றால் அது இந்த தொற்று நோய் பற்றி தான் ! இந்த கொரோனா பற்றி விழிப்புணர்வு செய்வதைவிட கேலி கிண்டலும் செய்வதுதான் அதிகம்! ஒரு பக்கம் சிலருக்கு பயம் , அச்சம் . இன்னொரு பக்கம் இதைப்பற்றி டிக்டக் கேலிக் கூற்று நடக்கிறது. சிலருக்கு இறைவனின் சோதனை விளையாட்டாக இருக்கிறது! இன்னும் சிலருக்கு அது பொழுதுபோக்காக இருக்கிறது! சிலர் வரம்புமீறி செயல்படுகிறார்கள் என்று தோன்றுகிறது! இன்னும் சிலர் இருக்கிறார்கள் , அவர்களுக்கு இறைவனின் வல்லமை பற்றி தெரியாமல் இறைவனைப் பற்றி கிண்டல் செய்கிறார்கள். இறைவன் யார் ? அவனின் வல்லமை என்ன ? அவனால் முடியாதது எதுவும் உண்டா ? அவன் அறியாமல் இந்த உலகத்தில் ஏதாவது நடக்கிறதா ? அவன் நாடாமல் மனிதனுக்கு துன்பம் வருகிறதா ? படைத்தவன் யார் ? படைப்புகள் யார் ? இதெல்லாம் அறியாமல் , புரியாமல் பெரும்பாலும் மனிதர்கள் வாழ்ந்துகொண்டுயிருக்கிறார்கள் !
எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
பயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெள்ளி, மார்ச் 13, 2020
கொரோனா வைரஸ் : அச்சம் , பயம், பீதி =மரணம்
இன்று உலக முழுதும் பேசப்படுகின்ற ஒரு செய்தி என்றால் அது இந்த தொற்று நோய் பற்றி தான் ! இந்த கொரோனா பற்றி விழிப்புணர்வு செய்வதைவிட கேலி கிண்டலும் செய்வதுதான் அதிகம்! ஒரு பக்கம் சிலருக்கு பயம் , அச்சம் . இன்னொரு பக்கம் இதைப்பற்றி டிக்டக் கேலிக் கூற்று நடக்கிறது. சிலருக்கு இறைவனின் சோதனை விளையாட்டாக இருக்கிறது! இன்னும் சிலருக்கு அது பொழுதுபோக்காக இருக்கிறது! சிலர் வரம்புமீறி செயல்படுகிறார்கள் என்று தோன்றுகிறது! இன்னும் சிலர் இருக்கிறார்கள் , அவர்களுக்கு இறைவனின் வல்லமை பற்றி தெரியாமல் இறைவனைப் பற்றி கிண்டல் செய்கிறார்கள். இறைவன் யார் ? அவனின் வல்லமை என்ன ? அவனால் முடியாதது எதுவும் உண்டா ? அவன் அறியாமல் இந்த உலகத்தில் ஏதாவது நடக்கிறதா ? அவன் நாடாமல் மனிதனுக்கு துன்பம் வருகிறதா ? படைத்தவன் யார் ? படைப்புகள் யார் ? இதெல்லாம் அறியாமல் , புரியாமல் பெரும்பாலும் மனிதர்கள் வாழ்ந்துகொண்டுயிருக்கிறார்கள் !
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)