பிள்ளைகளே பெற்றோர்கள் பேச்சைக் கேளுங்கள்! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிள்ளைகளே பெற்றோர்கள் பேச்சைக் கேளுங்கள்! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், நவம்பர் 04, 2013

பிள்ளைகளே பெற்றோர்கள் பேச்சைக் கேளுங்கள்!

பிள்ளைகளே பெற்றோர்கள் பேச்சைக் கேளுங்கள்!
கள்ள கபடம் இல்லாத உள்ளம் தாயின் உள்ளம் ! நிலாவைக் காட்டி சோறு ஊட்டும் தாயின் பாசம் .ஒரு அழகான ஹதீஸின் கருத்து :

பெற்றோரின் திருப்தியில் அல்லாஹ்வின் திருப்தி இருக்கிறது . பெற்றோரின் கோபத்தில் அல்லாஹ்வின் கோபம் இருக்கிறது என ரசூல் (ஸல்) கூறினார்கள் .
ஆதாரம்: திர்மிதி.