பெரும் பாவங்கள் செய்தவர்கள் என்ன செய்ய வேண்டும் ? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெரும் பாவங்கள் செய்தவர்கள் என்ன செய்ய வேண்டும் ? லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஏப்ரல் 26, 2014

அல்லாஹ்வைப் பற்றிய அச்சத்தால் அழுவது

அல்லாஹ்வின் திருபெயரால் ....
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக!


நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்..

[தனது நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத மறுமை நாளில் [ எழு பேருக்கு அல்லாஹ்  தனது [அரியணையின்] நிழலில் அடைக்கலம் அளிக்கிறான். [தனிமையில் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து [அவனது அச்சத்தால் ] கண்ணீர் வடிப்பவர் [அவர்களில் ஒருவராவார் ]
இதை அபூஹுரைரா [ரலி] அறிவிக்கிறார்கள்.
ஆஆஅதாரம்.. புகாரீ]

ஞாயிறு, அக்டோபர் 20, 2013

பெரும் பாவங்கள் செய்தவர்கள் என்ன செய்ய வேண்டும் ?



யாரேனும் ஒருவர் பெரும் பாவம் செய்து விட்டால் அதிலிருந்து அவர் மீட்சி பெற கீல்க்கண்டன்றவற்றை பின்பற்ற வேண்டும்.
1-வது தாம் செய்த குற்றத்தை நினைத்து வருந்த வேண்டும் .2-வது தாம் செய்த குற்றத்தை உடனடியாக விட்டு விட வேண்டும். 3-வது இனிமேல் அக்குற்றத்தை செய்யமாட்டேன் என்று உறுதி கொள்ள வேண்டும். பிற மனிதர்களுக்கு ஏதேனும் தீங்கிளைத்திருந்தால் அவரிடம் சென்று மன்னிப்பு கோர வேண்டும் ; பிறகு அல்லாஹ்விடம் அழுது துஆ கேட்க்க வேண்டும் . இவற்றுக்குத்தான் தவ்பா என்று சொல்லப்படும் இதில் ஒன்றை விட்டாலும் தவ்பா உண்டாகாது .