மறுவுலகம் மீது நம்பிக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மறுவுலகம் மீது நம்பிக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், மார்ச் 13, 2017

மறுவுலகம் மீது நம்பிக்கை

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

இவ்வுலகிற்கு ஓர் இறுதிநாள் உண்டு. அந்நாள் வரும்போது இவ்வுலகம் அழிக்கப்பட்டு, மனிதர்கள் மறுமுறை உயிர்கொடுத்து எழுப்பப்படுவார்கள். பிறகு விசாரிக்கப்படுவார்கள். அவர்களின் செயல்களுக்கு ஏற்ப நற்கூலியோ அல்லது தண்டனையோ வழங்கப்படும். அந்த நாள்தான் இறுதி நாள். அதற்குப் பிறகு வேறு நாள் எதுவும் வராது. அதற்குப் பின் மக்கள் ஒன்று சொர்க்கத்தில் நிரந்தரமாகத் தங்கிவிடுவார்கள். அல்லது நரகத்திற்குச் சென்று அங்கு நிரந்தரமாகத் தங்கிவிடுவார்கள்.