விருந்தாளிகளை உபசரிக்கட்டும்!! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விருந்தாளிகளை உபசரிக்கட்டும்!! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஏப்ரல் 01, 2016

விருந்தாளிகளை உபசரிக்கட்டும்!!

விருந்தாளிகளை உபசரிக்கட்டும்!!
அல்லாஹ்வின் திருபெயரால்...........

அண்ணல் நபியவர்கள் நவின்றார்கள்..
''அல்லாஹ்வின் மீதும் மறுமைநாளின் மீதும் நம்பிக்கை வைத்திருப்போர் தம் விருந்தாளிகளை உபசரிக்கட்டும்! முதல் நாள் அன்பளிப்புக்குரிய தினமாகும். அதில் மிக உயர்ந்த உணவை [விருந்தாளிக்கு] ஊட்டிட வேண்டும். விருந்துபசாரம் மூன்று நாட்கள் வரை உண்டு. [அதாவது, இரண்டாவது -மூன்றாவது நாட்களில்  உபசரிப்பதற்கு அதிக சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை] அதற்குப்பின் அவர் செய்யும் உபசாரம் அனைத்தும் அவருக்குத் தர்மமாகும். விருந்தாளி தனக்கு விருந்தளிப்பவரை நெருக்கடியிலும் கவலையிலும் ஆழ்த்தும் அளவிற்கு அவரிடம் தங்கியிருப்பதும் கூடாது.
அறிவிப்பாளர்.. குவைலித் பின் அம்ரு [ரலி]
நூல்.. புகாரி, முஸ்லிம்]