வைரமா ..? அல்லது சாக்லேட் கேக்கா ..?
அல்லாஹ்வின் திருப்பெயரால் ...............
ஹஜ்ரத் அனஸ் [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்..
''யா அல்லாஹ் ! மறுமையின் வாழ்வைத் தவிர வேறு வாழ்வு இல்லை என [ஒருமுறை] அண்ணல் நபி [ஸல்] துஆச் செய்தார்கள்.
நூல் புகாரி]
விளக்கம்..
உலக வாழ்வு நிலையற்றதாகும், மறுமையின் வாழ்வே நிலையானதாக. ஆகவே மறுமையின் வாழ்வே உண்மையான வாழ்வாகும் என இந்த துஆவில் அண்ணல் நபி [ஸல்] அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.
அல்லாஹ்வின் திருப்பெயரால் ...............
ஹஜ்ரத் அனஸ் [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்..
''யா அல்லாஹ் ! மறுமையின் வாழ்வைத் தவிர வேறு வாழ்வு இல்லை என [ஒருமுறை] அண்ணல் நபி [ஸல்] துஆச் செய்தார்கள்.
நூல் புகாரி]
விளக்கம்..
உலக வாழ்வு நிலையற்றதாகும், மறுமையின் வாழ்வே நிலையானதாக. ஆகவே மறுமையின் வாழ்வே உண்மையான வாழ்வாகும் என இந்த துஆவில் அண்ணல் நபி [ஸல்] அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.