அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
அச்சம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அச்சம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், மார்ச் 22, 2017

அல்லாஹ்வின் வழிபாட்டில் அன்பு, அச்சம், ஆதரவு[ அவசியம் படிக்கவும்]

அல்லாஹ்வின் வழிபாட்டில் அன்பு, அச்சம், ஆதரவு[ அவசியம் படிக்கவும்]
ஒவ்வொரு முஸ்லீம் ஆண்/பெண்   அறிந்துகொள்ளவேண்டிய ஓர் அருமையான கட்டுரை. அவசியம் படிக்கவும் , படித்து விட்டு மற்றவர்களுக்கு பகீர் செய்யவும்.அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக !
வணக்க வழிபாடு குறித்து இஸ்லாம் போதிப்பதில் தனித்தன்மையான விஷயம் ஒன்று உள்ளது. மிக முக்கியமான, மிகவும் அழகான அவ்விஷயம் இதுவே:அல்லாஹ்வை வணங்குகிறவர்கள் தங்கள் உள்ளங்களில் அவன் மீதான அன்பையும் அச்சத்தையும் ஆதரவையும் உணர்ந்த நிலையில் வணங்க வேண்டும். இந்த மூன்று தன்மைகளையும் எப்படி அல்லாஹ்வை வணங்கும்போது கைக்கொள்வது என்கிற கேள்வி முக்கியமானது. இதற்குரிய பதிலை ஒவ்வொரு முஸ்லிமும் கற்றுக்கொள்வது அவசியமே. காரணம், வணக்கத்தின் விஷயத்தில் வழிதவறிச் சென்ற ஒவ்வொரு பிரிவினரும் இங்குதான் சருகினார்கள். நேர்வழியிலிருந்து தடம்புரண்டார்கள்.