அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
அநிதீயை விட்டு விலகிகொள்ளுங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அநிதீயை விட்டு விலகிகொள்ளுங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஆகஸ்ட் 25, 2015

உங்க அப்பான் வீட்டு சொத்தா..? அம்மா வீட்டு சொத்தா ..?

உங்க அப்பான் வீட்டு சொத்தா..? அம்மா வீட்டு சொத்தா ..?

அன்பார்ந்த சகோதரர்களே ! இந்த கட்டுரையைக் கவனமாக படியுங்கள் ! உங்களுக்கு அறிந்தவர்களுக்கும் அறியாதவர்களுக்கும் எத்தி வையுங்கள் ! இன்று பல அமைப்புகள் இருக்கின்றன எதை குறிப்பிட விரும்ப வில்லை . முஸ்லிம்கள் கொடுக்கக் கூடிய சதக்கா அல்லது ஜகாத்து இன்னும் சந்தா அல்லது நன்கொடைகள் இவைகள் மூலமாக தான் இயக்கங்கள் [அமைப்புகள் ] இயங்கி வருவதை எல்லோரும் அறிவார்கள். இன்று அந்த பணம் எப்படி வீண் விரயம் செய்ய படுகிறது, தவறான வழிகளில் கையாலபடுகிறது என்பதை அல்லாஹ் நன்கு அறிவான். அல்லாஹ் எல்லாத்தையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறான். இயக்கத்தில்  உள்ள பொறுப்பு தாரிகளே ! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் !  மறுமை நாளில்  தண்டனைக் குரியவர்களாக ஆக வேண்டாம் ...
சத்திய பாதை இஸ்லாம்

சனி, ஆகஸ்ட் 22, 2015

70 பெரும் பாவங்கள் ''அவசியம் படிக்கவும்''

நல்லதை ஏவி தீயதைத் தடுப்போம்!
பெரும்
பாவங்களைத் தவிர்ப்போம்!
நல்ல அமல்களை அதிகரிப்போம்!
நாமும் செய்து ,மற்றவர்களுக்கு
எத்திவைப்போம்!
70 பெரும் பாவங்கள் ''அவசியம் படிக்கவும்''
1. ஷிர்க் (அல்லாஹ்வுக்கு இணைவைத்தல்)


...எவன் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறானோ அவனுக்கு நிச்சயமாக அல்லாஹ் சுவனபதியைத் தடுத்து விடுகின்றான். அவன் தங்குமிடம் நரகம்தான். (இத்தகைய) அக்கிரமகாரர்களுக்கு  (மறுமையில்) உதவி செய்வோர் ஒருவருமில்லை. (5:72)

எவன் பிறர்முன்  பாராட்டுக்காக நற்செயல் புரிகிறானோ அவனை அல்லாஹ் அவ்வாறே ஆக்கிவிடுகிறான். (அந்த நற்செயல்களுக்கு அல்லாஹ்விடம் நன்மை கிடையாது) என நபி(ஸல்) அவர்;கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம், திர்மிதீ)

ஞாயிறு, மார்ச் 15, 2015

நாகரீகம் என்ற பெயரால் .....

நாகரீகம் என்ற பெயரால் .....
அல்லாஹ்வின் திருபெயரால் ............
இன்று நம் முஸ்லிம் சமூகத்தில் நாகரீகம் என்ற பெயரால் நடப்பது . மேற்கத்திய கலாச்சாரம் நம்மிடத்தில் புகுந்துவிட்டது. நிறைய சொல்லலாம்.........
ஆனால், நீண்ட கட்டுரையாக ஆகிவிடும் என்ற அச்சத்தில் சுர்க்கமாக சிலவற்றைக் கூறுகிறேன்..... பிறந்த நாள் இது பெரும்பாலும் வீட்டில் சிறப்பாக நடக்கிறது. அந்த நிகழ்சிகளை புகைப்படம் எடுத்து, முகநூளில் போட்டு சிலர் ரசிக்கிறார்கள் . திருமண நாளும் [weddingday ] அதுவும் சிறப்பாக கொண்டாடுகிறார்கள். இன்னும் என்ன என்ன நாகரீகம் என்ற பெயரில் நடக்கிறது .

ஞாயிறு, பிப்ரவரி 08, 2015

நியாயங்களுக்காக அநியாயங்களா ?

அல்லாஹ்வின் திருபெயரால் ........

நல்ல முடிவுகளை அடைய எடுக்கப்படும் தவறான வழிமுறைகளும் நியாயமானவையே  என்ற நிலையே இன்று பரவலாகப் பின்பற்றப்படுகிறது.

'நான் செய்வது தவறாக இருப்பினும், அது ஒரு நன்மைக்காகத்தானே செய்கிறேன். வரதச்சணை  வாங்குவது தவறுதான். ஆனால் வயதுக்கு வந்தும் திருமணமாகாமல் இருக்கும் எனது மகளுக்காகத்தானே இதனைச் செய்கிறேன்'  .என்கிறார்கள்.

வெள்ளி, ஜனவரி 23, 2015

நடைமுறையில் வாழ்வில் மனிதநேயம் [தொடர்ச்சி ]இஸ்லாத்தின் பார்வையில் வியாபாரம் !

அல்லாஹ்வின் திருபெயரால் ....

நடைமுறை வாழ்வில் மனிதநேயம் என்ற தலைப்பில் சென்ற இதழில் வட்டியைப் பற்றி பார்த்தோம். இன்ஷாஅல்லாஹ்  இப்போது நாம் பார்ப்பது வியாபார அணுகுமுறைகளில் இஸ்லாத்தின் கண்ணோட்டத்தை அறிந்து கொள்வோம். உண்மையான இறை விசுவாசம் கொண்ட வியாபாரியின் நிலையைப் பார்ப்போம்...

புதன், ஜனவரி 21, 2015

நடைமுறை வாழ்வில் மனிதநேயம்

அல்லாஹ்வின் திருபெயரால் ......
இஸ்லாமிய வெளிச்சத்தில் மனிதநேயம் 

மனிதன் என்பவன் சமுதாயத்தின் ஓர் அங்கமாகவே இருப்பதால், ஒருவரையொருவர் சார்ந்து வாழக்கூடிய சார்பு வாழ்வை மேற்கொள்கிறான் . அவனது சமூகப் பங்களிப்பு வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் அவசியமாகிறது . வாழ்வாதாரத்திற்குத் தேவையான அடிப்படை வசதிகளை பெறவும் , அதற்காகத் தீவிரமாக உழைக்கவும் முற்படுகிறான். தன் தேவைகளை மட்டுமின்றி , தன்னைச் சேர்ந்திருக்கும் அங்கத்தினரின் தேவைகளையும் பேண  வேண்டிய அவசியமும் அவனைச் சேர்க்கிறது. இத்தகைய சூழ்நிலை மாற்றங்களில் காரணமாக ஒவ்வொருவரின் பொருளாதார அமைப்பும் மாறுபடுகிறது. பொருளாதார அமைப்பில் சிலர், சிலரைவிட வலுவான நிலையில் இருக்கின்றபோது பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் உருவாகின்றன. இவ்வேறுபாடுகள் பணம் கைமாற்றலில் , வியாபார அணுகு முறைகளில் மற்றும் நடைமுறை விஷயங்களில் பரிமாற்றங்களாக நிகழ்கின்றன.

புதன், ஜூன் 04, 2014

மன்னிக்க முடியாத குற்றம்

அல்லாஹ்வின் திருபெயரால் .........
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக!

உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகிறான்..

நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை கற்பிக்கப்படுவதை மன்னிக்கமாட்டான்.  அது அல்லாதவ்ற்றைத் தான் நாடியவர்களுக்கு அவன் மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர், மிகப் பெரும் பாவத்தையே கற்பனை செய்துவிட்டார் .                                        [அல்குர் ஆன் ]



நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை கற்பிக்கப்படுவதை மன்னிக்கமாட்டான்.'' என்று கூறுகின்றது. அதாவது அல்லாஹ்வுக்கு இணை கற்பித்த நிலையில் மறுமையில் அல்லாஹ்வைச் சந்திக்கும் எந்த அடியானின் பாவத்தையும் அவன் மன்னிக்கமாட்டான்.

வியாழன், மே 08, 2014

மறுமை நாளில் பழிதீர்க்கப்படுதல்

அல்லாஹ்வின் திருபெயரால் ...
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக!

மறுமை நாளுக்கு  'அல்ஹாக்கா' ['நிச்சயமானது'] என்றொரு பெயருண்டு. ஏனெனில் அந்நாளில் பிரதிபலன் கிடைப்பதும், உண்மைகள் [வெளிச்சத்திற்கு ] வருவதும் நிச்சயமாகும். 

ஞாயிறு, மார்ச் 02, 2014

சத்தியத்தை முறிக்காதீர்கள் !



அல்லாஹ்வின் திருபெயரால் ...

"அல்லாஹ்வைச் சாட்சியாக வைத்து சத்தியம் செய்து அதனை உறுதிப்படுத்திய பின்னர் அந்த சத்தியத்தை நீங்கள் முறித்து விடாதீர்கள்."
அல்குர் ஆன் :

முஸ்லிம்களாகிய நாம் கலிமா ஷஹாதத் உரைக்கும் போது வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என சாட்சி கூறுகிறோம் .