அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
அந்நியப் பெண்களுடன் பேசலாமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அந்நியப் பெண்களுடன் பேசலாமா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஜூன் 08, 2020

குடும்பப் பெண்கள் கொஞ்சிப் பேசலாமா?

குடும்பப் பெண்கள் கொஞ்சிப் பேசலாமா?

“பொம்பள சிரிச்சாப் போச்சு” என்ற பேச்சு தமிழ் பேசும் மக்களிடம் சர்வ சாதாரணமாகச் சுற்றி வருகின்ற ஓர் எச்சரிக்கைச் சொல்லாகும். இது எதைக் குறிக்கின்றது? ஒரு பெண்ணிடத்தில் உரையாடுகின்ற எந்த ஒரு ஆடவனும் முற்றிலும் துறந்த முனிவனாகப் பேச மாட்டான். அப்படிப்பட்ட இயல்பில் மனிதன் படைக்கப்படவும் இல்லை.

ஒரு பெண்ணிடம் பேசும் போது அவளின் கண் சாடை கிடைக்காதா? செவ்விதழ்கள் விரித்து சிரிக்க மாட்டாளா? என சிரிப்புக்காக தவம் கிடப்பான். சிரித்து விட்டால் போதும் அது தனது காமப் பசியைத் தீர்ப்பதற்காக கொடுக்கப்பட்ட பகிரங்க அழைப்பு என்று எடுத்துக் கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்கி விடுவான். எனவே ஒரு பெண் எப்போதும் ஆடவனிடம் கண்டிப்பாகவும், கடுமையாகவும் இருக்க வேண்டும் என்பதைத் தான் இந்தப் பழமொழி தெரிவிக்கின்றது.

புதன், ஆகஸ்ட் 09, 2017

இன்று வேலி தாண்டும் மச்சான் மதினி உறவு‬!

இன்று வேலி தாண்டும் மச்சான் மதினி உறவு‬!


மச்சான் உறவு முறை என்பது இரண்டு வகைப்படும்.

ஒன்று மாமியின் மகன் மச்சான் என்ற உறவின் அடிப்படையில் அமைந்தது.
இரண்டாவது கணவனின் சகோதரன் அல்லது சகோதரியின் கணவன் என்ற முறையில் ஏற்படும் உறவு. இவர்களுடன் பேசுவதற்கு மார்க்தக்தில் தடையில்லை. ஆனால் இந்த அனுமதியை பயன்படுத்தி வரம்பு மீறக் கூடாது.


ஆனால் ‪‎நமது சமுதாயப் பெண்கள் இந்த உறவு விஷயத்திலும் கவணமற்றவர்களாகவே இருக்கின்றார்கள்‬. மாமி மகனுடன் கொஞ்சி விளையாடும் மதினிமார்கள் நமது சமுதாயத்தில் நிறையவே உண்டு. அதே போல் கணவனின் சகோதரர்களுடன் கொஞ்சிப் பேசும், கிள்ளிப் பழகும் மைத்துனிமார்களும் நமது சமுதாயத்தில் மலிந்து கிடக்கின்றார்கள். இப்படியானவர்களுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் எச்சரிக்கையைப் பாருங்கள்.

சனி, டிசம்பர் 31, 2016

குடும்பப் பெண்கள் கொஞ்சிப் பேசலாமா?

குடும்பப் பெண்கள் கொஞ்சிப் பேசலாமா?

“பொம்பள சிரிச்சாப் போச்சு” என்ற பேச்சு தமிழ் பேசும் மக்களிடம் சர்வ சாதாரணமாகச் சுற்றி வருகின்ற ஓர் எச்சரிக்கைச் சொல்லாகும். இது எதைக் குறிக்கின்றது? ஒரு பெண்ணிடத்தில் உரையாடுகின்ற எந்த ஒரு ஆடவனும் முற்றிலும் துறந்த முனிவனாகப் பேச மாட்டான். அப்படிப்பட்ட இயல்பில் மனிதன் படைக்கப்படவும் இல்லை.
ஒரு பெண்ணிடம் பேசும் போது அவளின் கண் சாடை கிடைக்காதா? செவ்விதழ்கள் விரித்து சிரிக்க மாட்டாளா? என சிரிப்புக்காக தவம் கிடப்பான். சிரித்து விட்டால் போதும் அது தனது காமப் பசியைத் தீர்ப்பதற்காக கொடுக்கப்பட்ட பகிரங்க அழைப்பு என்று எடுத்துக் கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்கி விடுவான். எனவே ஒரு பெண் எப்போதும் ஆடவனிடம் கண்டிப்பாகவும், கடுமையாகவும் இருக்க வேண்டும் என்பதைத் தான் இந்தப் பழமொழி தெரிவிக்கின்றது.

ஞாயிறு, நவம்பர் 29, 2015

பெண்களின் பாதுகாப்புக்கு இஸ்லாம் காட்டும் நெறிமுறைகள் [தொடர்ச்சி ]

பெண்களின் பாதுகாப்புக்கு இஸ்லாம் காட்டும் நெறிமுறைகள் [தொடர்ச்சி ]
அல்லாஹ்வின் திருபெயரால் ஆரம்பம் செய்கிறேன்...
இன்ஷாஅல்லாஹ் சென்ற இதழின் தொடர்ச்சியைப் பார்ப்போம்..

குரலுக்கும் பர்தா


[அந்நியருடன் பேசும்போது] பேச்சில் நீங்கள் நளினம் காட்டாதீர்கள். ஏனென்றால் எவனுடைய இதயத்தில் [பாவ] நோய் உள்ளதோ அவன் தவறான பாவங்களில் ஆசை கொள்வான்.
அல்குர் ஆன் ]

வெள்ளி, நவம்பர் 27, 2015

பெண்களின் பாதுகாப்புக்கு இஸ்லாம் காட்டும் நெறிமுறைகள்

என் அழகு என் கணவருக்கு மட்டும்தான்
பெண் என்பவள் வைரம் போன்றவள் .
அவளை கவனமாக பாதுகாக்க வேண்டும்!
அல்லாஹ்வின் திருபெயரால்  செய்கிறேன்...
பெண் என்பவள் மனித குலத்தின் முகவரி ; வாழ்க்கை விருட்சத்தின் வேர்; உலக உருண்டையின் அச்சாணி. அவளின்றி உயிரினங்கள் எதுவும் உலகில் உருவாகியிருக்காது. படைப்பினர்களிலேயே மிகச் சிறந்த நபிமார்களை தம் வயிற்றில் சுமந்த பாக்கியசாலி அவள். இத்தகைய பெண்களை நாட்டின் கண்களாக போற்ற வேண்டிய ஆணினம் இன்று அவர்கள் மீது பாலியல் வன்முறைகளை புரிகிறது. அவர்களின் கற்புகளை சூறையாடுகிறது. அவர்களை வெறும் போகப் பொருளாகவும், ஆபாசத்தின் அடையாளச் சின்னமாகவும் அறிமுகப்படுத்துகிறது. வீட்டை விட்டு வெளியே செல்லும் பெண்ணின் கற்புக்கும் , உயிருக்கும் எந்தவித உத்திரவாதமும் இல்லை என்ற நிலை உருவாகி வருகிறது.

வெள்ளி, ஜனவரி 24, 2014

அன்னியப் பெண்களுடன் தனித்திருத்தல்

அன்னியப் பெண்களுடன் தனித்திருத்தல்
மனிதர்களை வழிகெடுப்பதில்  ஷைத்தான் மிகுந்த பேராசையுடையவன் அதனாதான் நாம் அவனது சூழ்ச்சியில் சிக்கி விடக்கூடாது என அல்லாஹ் எச்சரிக்கிறான் :

விசுவாசிகளே ! ஷைத்தானுடைய அடிச்சுவட்டைப் நீங்கள் பின்பற்றாதீர்கள் .(ஏனென்றால் ) எவன் ஷைத்தானுடைய அடுச்சுவட்டை பின்பற்றிச் செல்கிறானோ அவனை, அவன் மானக்கேடான விஷயங்களையும்  பாவமான காரியங்களையும் செய்யும்படி நிச்சயமாக தூண்டிக் கொண்டேயிருப்பான் .

ஞாயிறு, அக்டோபர் 27, 2013

அந்நியப் பெண்களுடன் பேசலாமா

அந்நியப் பெண்களுடன் பேசலாமா அந்நியப் பெண்களுடன் பேசலாமா நான் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணி புரிகிறேன். அங்கே பெரும்பாலும் பெண்களே பணிபுரிகின்றனர். அவர்களுடன் நான் பேசலாமா