ஆதமுடைய மகனே!
அல்லாஹ்வின் திருபெயரால் ஆரம்பம் செய்கிறேன்...
ஆதமுடைய மகனே! அல்லாஹூ தஆலாவின் மீதுள்ள நம்பிக்கையிலிருந்து தளர்ந்துவிடாதே ! ஏனென்றால் ஷைத்தானாவன் உனக்கு வறுமையைக் காட்டி அல்லாஹூ தஆலாவின் இபாதத் செய்வதிலிருந்து உன்னை தடுத்திட முயற்சி செய்வான், எனவே, நீர் அவனுடைய வலையில் சிக்கிக் கொள்ளாதே !
ஆதமுடைய மகனே! உன்னையே நீ சிந்தித்துப் பார்! நீ இல்லாதவனாக இருக்க, ஒரு துளி இந்திரியத்திலிருந்து அல்லாஹூ தஆலா உன்னை இரு அழகான மனிதனாக [மேலான படைப்பாக] படைத்தான். நீ உன் தாய் வயிற்றிலிருக்கும் போதே உன்னுடைய உடலில் ரூஹை அவனே புகச் செய்தான். அந்த ரூஹ் புகுந்ததை உன் தாய் கூட அறியமாட்டாள் . நீ உன் தாய் வயிற்றிலிருக்கும்போது உன்னைப் பாதுகாத்தது யார்? அவன்தானே [அல்லாஹ் ] பாதுகாத்தான்.
அல்லாஹ்வின் திருபெயரால் ஆரம்பம் செய்கிறேன்...
ஆதமுடைய மகனே! அல்லாஹூ தஆலாவின் மீதுள்ள நம்பிக்கையிலிருந்து தளர்ந்துவிடாதே ! ஏனென்றால் ஷைத்தானாவன் உனக்கு வறுமையைக் காட்டி அல்லாஹூ தஆலாவின் இபாதத் செய்வதிலிருந்து உன்னை தடுத்திட முயற்சி செய்வான், எனவே, நீர் அவனுடைய வலையில் சிக்கிக் கொள்ளாதே !
ஆதமுடைய மகனே! உன்னையே நீ சிந்தித்துப் பார்! நீ இல்லாதவனாக இருக்க, ஒரு துளி இந்திரியத்திலிருந்து அல்லாஹூ தஆலா உன்னை இரு அழகான மனிதனாக [மேலான படைப்பாக] படைத்தான். நீ உன் தாய் வயிற்றிலிருக்கும் போதே உன்னுடைய உடலில் ரூஹை அவனே புகச் செய்தான். அந்த ரூஹ் புகுந்ததை உன் தாய் கூட அறியமாட்டாள் . நீ உன் தாய் வயிற்றிலிருக்கும்போது உன்னைப் பாதுகாத்தது யார்? அவன்தானே [அல்லாஹ் ] பாதுகாத்தான்.