அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
ஆத்மீக அமைதிக்குள்ள பத்தியங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆத்மீக அமைதிக்குள்ள பத்தியங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஏப்ரல் 15, 2016

ஆத்மீக அமைதிக்குள்ள பத்தியங்கள்

ஆத்மீக அமைதிக்குள்ள பத்தியங்கள்
அல்லாஹ்வின் திருபெயரால் ஆரம்பம் செய்கின்றேன்....
1.மற்றவர்களுடன் பேசும்போது சப்தமிட்டுப் பேச கூடாது,
2.சப்தமிட்டு சிரிக்கக் கூடாது [வெடிச் சிரிப்பு]
3.எந்த விஷயமானாலும் விவாதம் செய்யக் கூடாது ,
4.மற்றவர்களுடன் பேசும்போது தனக்குத் தான் எல்லாம் தெரியும் என்ற எண்ணத்துடன் பேசக் கூடாது,
5.மற்றவர்கள் யார் பேசினாலும் அவர்கள் வாய் மூடுவதற்கு முன் பதில் பேசக்கூடாது,