இசை கேட்டால் மனம்அமைதி பெறும் போது இஸ்லாத்தில் இசை தடுக்கபட்டிருப்பது ஏன் ?
இசையை பொறுத்தவரையில் அது மனிதனை மயக்கி தன்னிலை மறக்கச் செய்கிறது ! அதனால் தான் அதைக் கேட்கும் மனிதன் தன்னை மறந்து ஆடுவதைப் பார்க்கிறோம் ! ஆடாவிட்டால் கூட கைகளை கால்களை ஆட்டி, கண்களை மூடி அந்த இசையோடு ஒன்றி விடுவதை பார்க்கிறோம் ! தன்னை மறக்கும் நிலை என்பது போதைக்கு ஒப்பானதாகும் ! இப்படி தன்னை மறப்பது என்பது இஸ்லாத்தில் கிடையாது !
இசையை பொறுத்தவரையில் அது மனிதனை மயக்கி தன்னிலை மறக்கச் செய்கிறது ! அதனால் தான் அதைக் கேட்கும் மனிதன் தன்னை மறந்து ஆடுவதைப் பார்க்கிறோம் ! ஆடாவிட்டால் கூட கைகளை கால்களை ஆட்டி, கண்களை மூடி அந்த இசையோடு ஒன்றி விடுவதை பார்க்கிறோம் ! தன்னை மறக்கும் நிலை என்பது போதைக்கு ஒப்பானதாகும் ! இப்படி தன்னை மறப்பது என்பது இஸ்லாத்தில் கிடையாது !