அல்லாஹ்வின் திருப்பெயரால்....
இறைவன் மனிதனைப் படைத்தது , அவனுக்கு அறிவாற்றலைக் கொடுத்து, அவனுக்கு உணவளித்துப், பாதுகாப்பதெல்லாம் அந்த ஏக இறைவனை ஏற்று, அவனுக்கே வழிபடவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்குத் தான்.
ஆனால் மனிதனோ தன்னுடைய ஆரம்பத்தையும் மறந்து விடுகிறான்.எதுவுமே தெரியாத இளம் பிராயத்தையும் மறந்து விடுகிறான். எதையும் செய்யத் துணியவைக்கும் வாலிப சக்தி, பணச் சக்தி, ஆயுத சக்தி எல்லாம் சேர்ந்து முன்னரிருந்தையும் மறக்கச் செய்கின்றன. பின்னர் வர இருப்பதையும் நினைக்க முடியாமல் தடுக்கின்றன. இதை நினைவுபடுத்துவதற்காகவே இறைவன் திருமறையில் கூறுகிறான்:
இறைவன் மனிதனைப் படைத்தது , அவனுக்கு அறிவாற்றலைக் கொடுத்து, அவனுக்கு உணவளித்துப், பாதுகாப்பதெல்லாம் அந்த ஏக இறைவனை ஏற்று, அவனுக்கே வழிபடவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்குத் தான்.
ஆனால் மனிதனோ தன்னுடைய ஆரம்பத்தையும் மறந்து விடுகிறான்.எதுவுமே தெரியாத இளம் பிராயத்தையும் மறந்து விடுகிறான். எதையும் செய்யத் துணியவைக்கும் வாலிப சக்தி, பணச் சக்தி, ஆயுத சக்தி எல்லாம் சேர்ந்து முன்னரிருந்தையும் மறக்கச் செய்கின்றன. பின்னர் வர இருப்பதையும் நினைக்க முடியாமல் தடுக்கின்றன. இதை நினைவுபடுத்துவதற்காகவே இறைவன் திருமறையில் கூறுகிறான்: