இறை நம்பிக்கை வேண்டும்!
அல்லாஹ்வின் திருப்பெயரால்..
''இய்யாக்க நஃ புது வ இய்யாக்க நஸ்தஈன் ''
[சூரா ஃ பாத்திஹா ]
ஒவ்வொரு தொழுகையிலும் நாம் ஒதக் கூடிய சூரத்துல் ஃ பாத்திஹா . இதை ஓதாமல் தொழுகை இல்லை!
''உன்னையே வணங்குகிறேன் , உன்னிடமே உதவி கோருகிறேன்'' என்பதாகும்.
இறைவனையே நாம் வணங்குவதாகவும், இறைவனிடமே உதவி கேட்பதாகவும் கூறும் நாம் வேறு எவரையும் வணங்கவில்லை,, வேறு எவரிடமும் உதவி கேட்கவில்லை,, நம் தேவைகளுக்காக கையேந்தவில்லை என்பதாக மனதால் உறுதி பூணுகிறோம்.
அல்லாஹ்வின் திருப்பெயரால்..
''இய்யாக்க நஃ புது வ இய்யாக்க நஸ்தஈன் ''
[சூரா ஃ பாத்திஹா ]
ஒவ்வொரு தொழுகையிலும் நாம் ஒதக் கூடிய சூரத்துல் ஃ பாத்திஹா . இதை ஓதாமல் தொழுகை இல்லை!
''உன்னையே வணங்குகிறேன் , உன்னிடமே உதவி கோருகிறேன்'' என்பதாகும்.
இறைவனையே நாம் வணங்குவதாகவும், இறைவனிடமே உதவி கேட்பதாகவும் கூறும் நாம் வேறு எவரையும் வணங்கவில்லை,, வேறு எவரிடமும் உதவி கேட்கவில்லை,, நம் தேவைகளுக்காக கையேந்தவில்லை என்பதாக மனதால் உறுதி பூணுகிறோம்.