அல்லாஹ்வின் திருபெயரால் ......
பிறந்த ஒவ்வொருவரும் ஒருநாள் இறக்க தான் வேண்டும்! மரணம் முடிவு அல்ல! ஆரம்பம் ஒரு புதிய வாழ்க்கைக்கு!
அல்லாஹ்வின் திருவசனங்கள் பாருங்கள் ! படியுங்கள்! படிப்பினைப் பெறுங்கள்!
''நிச்சயமாக நாம் அல்லாஹூக்காகவே [வாழ்கிறோம்] மேலும், நாம் நிச்சயமாக அவனிடமே மீளக் கூடியவர்களாய் உள்ளோம்!''
அல்குர்ஆன் 2..156]
''ஒவ்வொரு ஆன்மாவும் மரணத்தை அனுபவித்தே தீரும்.. பின்னர் நீங்கள் [விசாரணைக்காக] நம்மிடம் கொண்டு வரப்படுவீர்கள்''.
அல்குர்ஆன் ..29..57]