எந்த சக்தியின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் .....
அல்லாஹ்வின் திருப்பெயரால்............
[பூமியில்] உள்ளயாவரும் அழிந்து போகக் கூடியவரே- மிக்க வல்லமையும், கண்ணியமும் உடைய உம் இறைவனின் முகமே நிலைத்திருக்கும்.
அல்குர்ஆன் ..55..26,27]
நான்கு விஷயங்களின் மீதுள்ள நம்பிக்கையை உள்ளத்திலிருந்து எடுத்துவிட்டு அல்லாஹ்வின் மீது மட்டும் நம்பிக்கை வைக்க வேண்டும்.
பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகள் மீது '' எங்கள் பிள்ளைகள் நாங்கள் வயதானால் அவர்கள் எங்களை காப்பாத்துவார்கள் என்று கூட சொல்லக் கூடாது.
அல்லாஹ்வின் திருப்பெயரால்............
[பூமியில்] உள்ளயாவரும் அழிந்து போகக் கூடியவரே- மிக்க வல்லமையும், கண்ணியமும் உடைய உம் இறைவனின் முகமே நிலைத்திருக்கும்.
அல்குர்ஆன் ..55..26,27]
நான்கு விஷயங்களின் மீதுள்ள நம்பிக்கையை உள்ளத்திலிருந்து எடுத்துவிட்டு அல்லாஹ்வின் மீது மட்டும் நம்பிக்கை வைக்க வேண்டும்.
பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகள் மீது '' எங்கள் பிள்ளைகள் நாங்கள் வயதானால் அவர்கள் எங்களை காப்பாத்துவார்கள் என்று கூட சொல்லக் கூடாது.