அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
எல்லோரையும் நேசிப்போம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எல்லோரையும் நேசிப்போம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, நவம்பர் 30, 2019

எல்லோரையும் நேசிப்போம்

அல்லாஹ்வின் திருப்பெயரால் ...........

இன்று நம்மிடத்தில் அன்பு இருக்கிறதா  என்று கேட்டால், நிச்சயமாக இல்லை என்றுதான் பதில் வரும். ஒருவரையொருவர் நேசிக்கிறோமோ இல்லையோ ஆனால் குறைக் கூறிக்கொண்டு திரிகிறோம். ஒருவர் மற்றவர் மீது விமர்சனம் செய்கிறார் , இவர் அவரை இழிவாக பேசுகிறார். ஒரு ஜமாஅத் இன்னொரு ஜமாத்தை குறைக் கூறுகிறது . இப்படித்தான் நாம் எல்லோரும் வாழ்ந்துகொண்டுயிருக்கிறோம் . அன்பு , நேசம் ,பாசம் எல்லாம் எங்கே போனது ? என்று தெரியவில்லை !