நான் எப்படி இருந்தேன்! இப்போ இப்படி ஆயிட்டேன்.. |
அல்லாஹ்வின் திருபெயரால்...
அண்ணல் நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்..
''பசித்தவன் ஒருவனுக்கு வயிறு நிறைய நீ உணவளிப்பது மிகச் சிறந்த தர்மமாகும்.''
அறிவிப்பாளர்.. அனஸ் [ரலி]
நூல்..மிஷ்காத்]
அண்ணல் நபி [ஸல்] அவர்கள் நவின்றார்கள்..
''யாசிப்பவனுக்கு ஏதாவது கொடுங்கள், அது எரிந்துபோன குளம்பாக இருந்தாலும் சரியே!''
நூல்.. மிஷ்காத்[