அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
ஒரு தாயைவிட அல்லாஹ் பலமடங்கு இரக்கமுள்ளவன் ! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஒரு தாயைவிட அல்லாஹ் பலமடங்கு இரக்கமுள்ளவன் ! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, அக்டோபர் 29, 2016

ஒரு தாயைவிட அல்லாஹ் பலமடங்கு இரக்கமுள்ளவன் !

ஒரு தாயைவிட அல்லாஹ் பலமடங்கு இரக்கமுள்ளவன் !
அல்லாஹ்வின் திருப்பெயரால்......

அண்ணல் நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்..
''எவன் அல்லாஹ்வின் திருமறையைப் பின்பற்றுகின்றானோ அவன் இம்மையிலும் வழிகெட மாட்டான்,, மறுமையிலும் நஷ்டம் அடைய மாட்டான்''. பின்னர், இப்னு அப்பாஸ் [ரலி] அவர்கள் ''எவன் எனது நேர்வழியைப் பின்பற்றுவானோ அவன் வழி  தவறவும்  நஷ்டமடையவும் மாட்டான்'' [20..123] எனும் திருமறை வசனத்தை ஓதினார்கள்.
[மிஷ்காத் ]

ஒரு தாய் தன்  பிள்ளையை நல்லமுறையில் வளர்க்க வேண்டும் என்று விரும்புவாள். ஒரு தாய் தன் பிள்ளையை அதட்டவும் செய்வாள், அடிக்கவும் செய்வாள் , அணைக்கவும் செய்வாள்.  தாய்க்கு பிடிக்காத காரியத்தை பிள்ளை செய்யும்போது , அப்பொழுது லேசாக அதட்டுவாள் , பிள்ளை கேட்காமல் மீறிச்  செய்யும்போதும் , அந்த தாய் அடிக்கவும் செய்வாள்.  பிள்ளை பயந்து அழும்போது , அந்த பிள்ளையை தூக்கி நெஞ்ஜோடு  நெஞ்சாக அனைத்து  கொஞ்சி இரக்கம் காட்டுவாள்.  அந்த பிள்ளையின் அழுகையை நிறுத்த சிரிப்பூட்டுவாள். இது தாயின் இயல்பான குணம்!