ஒரு தாயைவிட அல்லாஹ் பலமடங்கு இரக்கமுள்ளவன் !
அல்லாஹ்வின் திருப்பெயரால்......
அண்ணல் நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்..
''எவன் அல்லாஹ்வின் திருமறையைப் பின்பற்றுகின்றானோ அவன் இம்மையிலும் வழிகெட மாட்டான்,, மறுமையிலும் நஷ்டம் அடைய மாட்டான்''. பின்னர், இப்னு அப்பாஸ் [ரலி] அவர்கள் ''எவன் எனது நேர்வழியைப் பின்பற்றுவானோ அவன் வழி தவறவும் நஷ்டமடையவும் மாட்டான்'' [20..123] எனும் திருமறை வசனத்தை ஓதினார்கள்.
[மிஷ்காத் ]
ஒரு தாய் தன் பிள்ளையை நல்லமுறையில் வளர்க்க வேண்டும் என்று விரும்புவாள். ஒரு தாய் தன் பிள்ளையை அதட்டவும் செய்வாள், அடிக்கவும் செய்வாள் , அணைக்கவும் செய்வாள். தாய்க்கு பிடிக்காத காரியத்தை பிள்ளை செய்யும்போது , அப்பொழுது லேசாக அதட்டுவாள் , பிள்ளை கேட்காமல் மீறிச் செய்யும்போதும் , அந்த தாய் அடிக்கவும் செய்வாள். பிள்ளை பயந்து அழும்போது , அந்த பிள்ளையை தூக்கி நெஞ்ஜோடு நெஞ்சாக அனைத்து கொஞ்சி இரக்கம் காட்டுவாள். அந்த பிள்ளையின் அழுகையை நிறுத்த சிரிப்பூட்டுவாள். இது தாயின் இயல்பான குணம்!
அல்லாஹ்வின் திருப்பெயரால்......
அண்ணல் நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்..
''எவன் அல்லாஹ்வின் திருமறையைப் பின்பற்றுகின்றானோ அவன் இம்மையிலும் வழிகெட மாட்டான்,, மறுமையிலும் நஷ்டம் அடைய மாட்டான்''. பின்னர், இப்னு அப்பாஸ் [ரலி] அவர்கள் ''எவன் எனது நேர்வழியைப் பின்பற்றுவானோ அவன் வழி தவறவும் நஷ்டமடையவும் மாட்டான்'' [20..123] எனும் திருமறை வசனத்தை ஓதினார்கள்.
[மிஷ்காத் ]
ஒரு தாய் தன் பிள்ளையை நல்லமுறையில் வளர்க்க வேண்டும் என்று விரும்புவாள். ஒரு தாய் தன் பிள்ளையை அதட்டவும் செய்வாள், அடிக்கவும் செய்வாள் , அணைக்கவும் செய்வாள். தாய்க்கு பிடிக்காத காரியத்தை பிள்ளை செய்யும்போது , அப்பொழுது லேசாக அதட்டுவாள் , பிள்ளை கேட்காமல் மீறிச் செய்யும்போதும் , அந்த தாய் அடிக்கவும் செய்வாள். பிள்ளை பயந்து அழும்போது , அந்த பிள்ளையை தூக்கி நெஞ்ஜோடு நெஞ்சாக அனைத்து கொஞ்சி இரக்கம் காட்டுவாள். அந்த பிள்ளையின் அழுகையை நிறுத்த சிரிப்பூட்டுவாள். இது தாயின் இயல்பான குணம்!