ஒரு நாள் இரவு... மன்னனின் காதில் ஒரு பூச்சி நுழைந்து விட்டது .
காதில் இருந்த பூச்சியை எடுக்கமன்னனைச் சேர்ந்தவர்கள் படாத பாடுபட்டார்கள்
அவர்கள் முயற்சி எதுவும் பலிக்கவில்லை.
ராஜவைத்தியரிடம் பிரச்னையைச் சொன்னான் .
அவரும் எவ்வளவோ பாடுபட்டார் .
தொலைதூரத்தில் இருந்து மூலிகைகள் வரவழைக்கப் பட்டன
மூலிகையைப் பிழிந்து சாறு எடுத்து மன்னனின் காதிற்குள் விட்டார்கள்.
எதற்கும் பலன் இல்லை .