அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
சமூக வலைத்தளங்களும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமூக வலைத்தளங்களும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஜூலை 14, 2020

குழந்தைகளிடம் ஸ்மார்ட் போனை கொடுப்பவரா நீங்கள்?




குழந்தைகளிடம் ஸ்மார்ட் போனை கொடுப்பவரா நீங்கள்?

     
    • இன்றைய ஸ்மார்ட் போன் நமது வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாக மாறிவிட்டது. முந்தைய காலத்தில் எல்லாம் குழந்தைகள் அழுதால் தாய் தாலாட்டு பாடி தூங்க வைப்பார்கள். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் தங்களது ஸ்மார்ட் போனை அவர்கள் கையில் கொடுத்து குழந்தையின் அழுகையை நிறுத்திவிடுகின்றார்கள்.
      
    • கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்றுவிடுகிறார்கள். குழந்தையை சமாளிப்பதற்காக ஸ்மார்ட் போனை கையில் கொடுத்து ஒரு வீடியோ அல்லது விளையாட்டுகளை ஆன் செய்துவிட்டு அவர்கள் கையில் கொடுத்துவிடுகின்றனர். அதனால் குழந்தைகள் பல மணி நேரம் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்த தொடங்கிவிடுகின்றனர்.

செவ்வாய், டிசம்பர் 10, 2019

சமூக வலைத்தளங்களும் , நம் சமுதாயமும் !

அல்லாஹ்வின் திருப்பெயரால் .....
இன்றைய முஸ்லிம் சமுதாயம் எப்படி இருக்கிறது? சமூக வலைத்தளங்களில் எப்படி பாவிக்கிறார்கள்?

நன்மையை ஏவி தீமையை தடுப்பதில் எல்லோரும் ஆர்வமாக இருக்கிறார்கள், ஆனால் தம்மை மறந்துவிட்டு மற்றவர்களுக்கு உபதேசம் அழகாக செய்கிறார்கள். இப்படித்தான் பெரும்பாலும் முஸ்லிம்களின் வாழ்க்கை போய்க்கொண்டுயிருக்கிறது .