சிந்தனைக்குச் சில வரிகள்............
அல்லாஹ்வின் திருபெயரால்.......
இஸ்லாம் என்பது மதம் அல்ல மாறாக அது ஒரு மார்க்கம் வாழ்க்கை நெறி!
இஸ்லாம் கூறுவது மனிதன் இப்படித்தான் வாழவேண்டும்! எப்படியும் வாழலாம் என்று சொல்வது மற்ற மதங்கள்.. சிந்தனைச் செய்ய மனமே! மறுமையில் உன்னை நீயே நிந்திக்காமல் இருக்க ! சோதனைகளை சாதனையாக மாற்ற அல்லாஹ்விடம் உதவி கோரும்! உன் உள்ளத்தில் இருப்பத்தை மற்றவர்கள் அறியமாட்டார்கள். ஆனால், அல்லாஹ் நிச்சயமாக அறிந்தவன் எனபதை மறந்துவிடாதே! செய்த பாவத்தை மறைத்து விடலாம் என்று எண்ணிவிடாதே! அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன், அவன் எப்பொழுது பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று அச்சத்துடன் நீர் இரு!
அல்லாஹ்வின் திருபெயரால்.......
இஸ்லாம் என்பது மதம் அல்ல மாறாக அது ஒரு மார்க்கம் வாழ்க்கை நெறி!
இஸ்லாம் கூறுவது மனிதன் இப்படித்தான் வாழவேண்டும்! எப்படியும் வாழலாம் என்று சொல்வது மற்ற மதங்கள்.. சிந்தனைச் செய்ய மனமே! மறுமையில் உன்னை நீயே நிந்திக்காமல் இருக்க ! சோதனைகளை சாதனையாக மாற்ற அல்லாஹ்விடம் உதவி கோரும்! உன் உள்ளத்தில் இருப்பத்தை மற்றவர்கள் அறியமாட்டார்கள். ஆனால், அல்லாஹ் நிச்சயமாக அறிந்தவன் எனபதை மறந்துவிடாதே! செய்த பாவத்தை மறைத்து விடலாம் என்று எண்ணிவிடாதே! அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன், அவன் எப்பொழுது பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று அச்சத்துடன் நீர் இரு!