அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
சிந்தனைக்குச் சில வரிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிந்தனைக்குச் சில வரிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஏப்ரல் 14, 2016

சிந்தனைக்குச் சில வரிகள்............

சிந்தனைக்குச் சில வரிகள்............
அல்லாஹ்வின் திருபெயரால்.......
இஸ்லாம் என்பது மதம் அல்ல மாறாக அது ஒரு மார்க்கம் வாழ்க்கை நெறி!
இஸ்லாம் கூறுவது மனிதன் இப்படித்தான் வாழவேண்டும்! எப்படியும் வாழலாம் என்று சொல்வது மற்ற மதங்கள்.. சிந்தனைச் செய்ய மனமே! மறுமையில்  உன்னை நீயே நிந்திக்காமல் இருக்க ! சோதனைகளை சாதனையாக மாற்ற அல்லாஹ்விடம் உதவி கோரும்! உன் உள்ளத்தில் இருப்பத்தை மற்றவர்கள் அறியமாட்டார்கள். ஆனால், அல்லாஹ்  நிச்சயமாக அறிந்தவன் எனபதை மறந்துவிடாதே! செய்த பாவத்தை மறைத்து விடலாம் என்று எண்ணிவிடாதே! அல்லாஹ்  அனைத்தையும் அறிந்தவன், அவன் எப்பொழுது பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று  அச்சத்துடன்  நீர் இரு!