அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
சுவனதிருக்கு முந்திசெல்லும் ஏழை எளிய மக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுவனதிருக்கு முந்திசெல்லும் ஏழை எளிய மக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஆகஸ்ட் 12, 2013

சுவனதிருக்கு முந்திசெல்லும் ஏழை எளிய மக்கள்

 சுவனதிருக்கு முந்திசெல்லும் ஏழை எளிய மக்கள்

இன்று எல்லோரும் அதிகமாக செல்வத்தை தேடி அழைக்கிறோம் ,அதில் சிலர் ஹராமான வழியில் தேடுகிறார்கள் , இன்னும் சிலர் பணம் பணம் பணம் என்று பேயாக அலைகிறார்கள் .கிடைத்ததை கொண்டு மனம் திருப்தி கொள்ளும் சில மனங்கள் தான் உண்டு . இந்த வாழ்க்கை சிறுது காலம் என்பது எல்லோரும் அறிந்த விஷயம் தான் ! அந்த சிறிது காலத்தில் அதிகமாக செல்வம் சேர்க்க வேண்டும் என்பது ஒரு பேராசை தான் !