சுவனதிருக்கு முந்திசெல்லும் ஏழை எளிய மக்கள்
இன்று எல்லோரும் அதிகமாக செல்வத்தை தேடி அழைக்கிறோம் ,அதில் சிலர் ஹராமான வழியில் தேடுகிறார்கள் , இன்னும் சிலர் பணம் பணம் பணம் என்று பேயாக அலைகிறார்கள் .கிடைத்ததை கொண்டு மனம் திருப்தி கொள்ளும் சில மனங்கள் தான் உண்டு . இந்த வாழ்க்கை சிறுது காலம் என்பது எல்லோரும் அறிந்த விஷயம் தான் ! அந்த சிறிது காலத்தில் அதிகமாக செல்வம் சேர்க்க வேண்டும் என்பது ஒரு பேராசை தான் !
இன்று எல்லோரும் அதிகமாக செல்வத்தை தேடி அழைக்கிறோம் ,அதில் சிலர் ஹராமான வழியில் தேடுகிறார்கள் , இன்னும் சிலர் பணம் பணம் பணம் என்று பேயாக அலைகிறார்கள் .கிடைத்ததை கொண்டு மனம் திருப்தி கொள்ளும் சில மனங்கள் தான் உண்டு . இந்த வாழ்க்கை சிறுது காலம் என்பது எல்லோரும் அறிந்த விஷயம் தான் ! அந்த சிறிது காலத்தில் அதிகமாக செல்வம் சேர்க்க வேண்டும் என்பது ஒரு பேராசை தான் !