தூங்கிக்கொண்டிருந்தவருக்கும் திருமணமா?[பாடமும்,படிப்பினையும் இருக்கிறது.]
அல்லாஹ்வின் திருபெயரால்..
ஒரு கிராமத்திலுள்ள உறவினர்களிடையே திருமணம் செய்வதற்காக ஒரு தேதியை குறிப்பிட்டு பெண் வீட்டினரும் மாப்பிளை வீட்டினரும் முடிவு செய்து திருமண அழைப்பிதழும் அச்சிட்டு வெளியூர்களிலும் உள்ளூரிலும் விநியோகம் செய்தனர். குறிப்பிட்டப்படி திருமண நாளும் வந்துவிட்டது. மாப்பிளை வீட்டிலும் பெண் வீட்டிலும் பந்தல் போட்டு அப்பந்தளையும் ஜோடனை செய்து அன்று அக்கிராமவாசிகள் யாவரும் இன்று திருமணம் நடைபெறும் நாள் என்று பேசிக்கொண்டுமிருந்தனர் . பெண் வீட்டிலும் மாப்பிளை வீட்டிலும் ஒரே கொண்டாட்டம், உறவினர்கள் எல்லாம் இரு வீட்டிலும் ஒன்று கூடி சாப்பாடுகளும் பரிமாற்றபட்டன. அன்றிரவானதும் ஊர்மக்களேல்லாம் இரு வீட்டின் அழைப்பின்படி திருமண வீட்டுப் பந்தலுக்குச் சென்று பானங்கள் அருந்தி வெற்றிலை பாக்கும் போட்டுக் கொண்டு திருமணமாகும் சமயம் வந்து பங்கு பெருவதார்கச் சொல்லி விடைபெற்றுச் சென்றனர். அவ்வூர் சிறு பிள்ளைகள் எல்லாம் பந்தலில் ஓடி ஆடி விளையாடிக் கொண்டிருந்தனர், அன்றிரவு பத்து மணிக்கெல்லாம் திருமணம் வைபவம் நடைபெற வேண்டும். ஆனால் இரவு ஒன்பது மணிகெல்லாம் மாப்பிளையின் தந்தைக்கு அளவில்லாத கோபம் வந்துவிட்டது. காரணம் பெண் வீட்டாரிடமிருந்து வரவேண்டிய பதார்த்தங்களில் எதோ ஒன்று குறைவாகக் காணப்பட்டது.
அல்லாஹ்வின் திருபெயரால்..
ஒரு கிராமத்திலுள்ள உறவினர்களிடையே திருமணம் செய்வதற்காக ஒரு தேதியை குறிப்பிட்டு பெண் வீட்டினரும் மாப்பிளை வீட்டினரும் முடிவு செய்து திருமண அழைப்பிதழும் அச்சிட்டு வெளியூர்களிலும் உள்ளூரிலும் விநியோகம் செய்தனர். குறிப்பிட்டப்படி திருமண நாளும் வந்துவிட்டது. மாப்பிளை வீட்டிலும் பெண் வீட்டிலும் பந்தல் போட்டு அப்பந்தளையும் ஜோடனை செய்து அன்று அக்கிராமவாசிகள் யாவரும் இன்று திருமணம் நடைபெறும் நாள் என்று பேசிக்கொண்டுமிருந்தனர் . பெண் வீட்டிலும் மாப்பிளை வீட்டிலும் ஒரே கொண்டாட்டம், உறவினர்கள் எல்லாம் இரு வீட்டிலும் ஒன்று கூடி சாப்பாடுகளும் பரிமாற்றபட்டன. அன்றிரவானதும் ஊர்மக்களேல்லாம் இரு வீட்டின் அழைப்பின்படி திருமண வீட்டுப் பந்தலுக்குச் சென்று பானங்கள் அருந்தி வெற்றிலை பாக்கும் போட்டுக் கொண்டு திருமணமாகும் சமயம் வந்து பங்கு பெருவதார்கச் சொல்லி விடைபெற்றுச் சென்றனர். அவ்வூர் சிறு பிள்ளைகள் எல்லாம் பந்தலில் ஓடி ஆடி விளையாடிக் கொண்டிருந்தனர், அன்றிரவு பத்து மணிக்கெல்லாம் திருமணம் வைபவம் நடைபெற வேண்டும். ஆனால் இரவு ஒன்பது மணிகெல்லாம் மாப்பிளையின் தந்தைக்கு அளவில்லாத கோபம் வந்துவிட்டது. காரணம் பெண் வீட்டாரிடமிருந்து வரவேண்டிய பதார்த்தங்களில் எதோ ஒன்று குறைவாகக் காணப்பட்டது.