தேர்தலும் , மக்களும்!
இந்தியாவில் ஆட்சி மாறினாலும் ஒருபோதும் காட்சி மாறாது , எந்த ஒரு நல்ல முன்னேற்றமும் வராது. அது இந்தியாவின் நிலை அப்படி ஆகிவிட்டது .
அதற்க்கு முக்கிய காரணம் மக்களாகிய நாம்தான் . சிந்திக்காமல் ஒட்டு போடுவது , பணத்தை வாங்கிக்கொண்டு இன்னாருக்கு ஒட்டு போடுவது இந்த நிலை எப்பொழுது மாறுமோ அப்பொழுதுதான் இந்தியாவின் நிலை மாறும்.
தேர்தல் வாக்குறுதிகள் அள்ளி வீசுவார்கள் . அதில் ஒன்று கூட நிறைவேற்றமாட்டார்கள். உண்மையாளர்கள் போல் பேசுவார்கள் ஆனால் , அவர்கள் பொய்யர்கள்! ஆசை காட்டுவார்கள் , மோசம் செய்வார்கள். அரசியல்வாதிகளுக்கு பதவிதான் முக்கியம் , மக்கள் அல்ல. ஒவ்வொருமுறையும் மக்கள்கள் ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் விழித்துகொண்டபாடில்லை .
இந்தியாவில் ஆட்சி மாறினாலும் ஒருபோதும் காட்சி மாறாது , எந்த ஒரு நல்ல முன்னேற்றமும் வராது. அது இந்தியாவின் நிலை அப்படி ஆகிவிட்டது .
அதற்க்கு முக்கிய காரணம் மக்களாகிய நாம்தான் . சிந்திக்காமல் ஒட்டு போடுவது , பணத்தை வாங்கிக்கொண்டு இன்னாருக்கு ஒட்டு போடுவது இந்த நிலை எப்பொழுது மாறுமோ அப்பொழுதுதான் இந்தியாவின் நிலை மாறும்.
தேர்தல் வாக்குறுதிகள் அள்ளி வீசுவார்கள் . அதில் ஒன்று கூட நிறைவேற்றமாட்டார்கள். உண்மையாளர்கள் போல் பேசுவார்கள் ஆனால் , அவர்கள் பொய்யர்கள்! ஆசை காட்டுவார்கள் , மோசம் செய்வார்கள். அரசியல்வாதிகளுக்கு பதவிதான் முக்கியம் , மக்கள் அல்ல. ஒவ்வொருமுறையும் மக்கள்கள் ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் விழித்துகொண்டபாடில்லை .