மார்க்கப் பற்று உள்ள பெண்ணை நீர் மணந்தால் ,உன் வாழ்க்கையில் சுவனக்காற்று வீசும்! இல்லையெனில் புயல் காற்றுதான் அடிக்கும்! |
நபிகள் நாயகம் [ஸல்] அவர்கள் நவின்றார்கள்..
''நான்கு விஷயங்களுக்காக பெண் மணமுடிக்கப்படுகிறாள் ,, அவளுடைய செல்வத்திற்காக, அவளுடைய குலச் சிறப்புக்காக, அவளுடைய அழகுக்காக , அவளுடைய மார்க்கப்பற்றுக்காக ! நீர் மார்க்கப் பற்றுடைய மங்கையையே அடைந்து கொள்ளும்,, உமக்கு நலம் உண்டாகட்டும் !''
அறிவிப்பாளர்.. அபூஹுரைரா [ரலி]
நூல்.. புகாரி, முஸ்லிம்]