நேர்ச்சை என்பது ஒரு வணக்கம் !
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நேர்த்திக்கடன் செய்ய வேண்டாம் என்று எங்களுக்குத் தடை விதிக்கலானார்கள். மேலும் "நேர்த்திக்கடன் (விதியிலுள்ள) எதையும் மாற்றிவிடாது. நேர்த்திக்கடன் மூலம் கஞ்சனிடமிருந்து (செல்வம்) வெளிக் கொணரப்படுகிறது (அவ்வளவுதான்)" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
நூல்.முஸ்லிம்]
சில மக்கள்கள் இருக்கிறார்கள் , அவர்கள் இன்னும் அறியாமையினால் செய்துக் கொண்டுதான் வருகிறார்கள் . இறைநேசர்களின் பெயரால் , இன்ன இன்ன அவுலியாக்கள் பெயரினால் விளங்காத சில மக்கள்கள் நேர்ச்சைச் செய்து வருகிறார்கள். நேர்ச்சை என்பது ஒரு வணக்கம் , அந்த இபாதத்தை அல்லாஹ் ஒருவனுக்கு மட்டும் நாம் செய்ய வேண்டும். மற்றவர்களின் பெயரால் செய்துவது கூடாது. சில சுன்னத்துவாதிகள் இதற்கு விளக்கம் கொடுப்பார்கள் , அது விளக்கம் அல்ல மாறாக அது ஒரு குழப்பம் . மக்கள்கள் மார்க்கத்தை முறையாக அறிந்துக் கொண்டால் இந்த பிரச்சனைகள் வராது ! மார்க்க அறிவு இல்லாததனால் நம்மை சிலர் குழப்பிக் கொண்டுதான் இருப்பார்கள்.
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நேர்த்திக்கடன் செய்ய வேண்டாம் என்று எங்களுக்குத் தடை விதிக்கலானார்கள். மேலும் "நேர்த்திக்கடன் (விதியிலுள்ள) எதையும் மாற்றிவிடாது. நேர்த்திக்கடன் மூலம் கஞ்சனிடமிருந்து (செல்வம்) வெளிக் கொணரப்படுகிறது (அவ்வளவுதான்)" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
நூல்.முஸ்லிம்]
சில மக்கள்கள் இருக்கிறார்கள் , அவர்கள் இன்னும் அறியாமையினால் செய்துக் கொண்டுதான் வருகிறார்கள் . இறைநேசர்களின் பெயரால் , இன்ன இன்ன அவுலியாக்கள் பெயரினால் விளங்காத சில மக்கள்கள் நேர்ச்சைச் செய்து வருகிறார்கள். நேர்ச்சை என்பது ஒரு வணக்கம் , அந்த இபாதத்தை அல்லாஹ் ஒருவனுக்கு மட்டும் நாம் செய்ய வேண்டும். மற்றவர்களின் பெயரால் செய்துவது கூடாது. சில சுன்னத்துவாதிகள் இதற்கு விளக்கம் கொடுப்பார்கள் , அது விளக்கம் அல்ல மாறாக அது ஒரு குழப்பம் . மக்கள்கள் மார்க்கத்தை முறையாக அறிந்துக் கொண்டால் இந்த பிரச்சனைகள் வராது ! மார்க்க அறிவு இல்லாததனால் நம்மை சிலர் குழப்பிக் கொண்டுதான் இருப்பார்கள்.