அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
பிசாசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிசாசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஜனவரி 29, 2014

ஷைத்தானின் சூழ்ச்சி (இறுதிப் பகுதி)




அல்லாஹ்வின் திருபெயரால் ...
ஷைத்தானை விட்டு என்றும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுவோம்.

திங்கள், ஜனவரி 27, 2014

ஷைத்தானின் சூழ்ச்சி (தொடர்ச்சி)

Allah save us from Shaiththaan !
Allah bless us anytime!
Allah help us every time!


அல்லாஹ்வின் திருபெயரால் ....
இதன் தொடர்ச்சியாக ... இந்த கட்டுரை எங்களுக்கு, உங்களுக்கும் பயன் தரும் ,சில படிப்பினை தரும் என்று அல்லாஹ்வை நம்பி சமர்பிக்கிறேன்.

ஞாயிறு, ஜனவரி 26, 2014

ஷைத்தானின் சூழ்ச்சி




ஷைத்தானாகிறவன்,  தனக்குதானே இழைத்துக்கொண்ட அநீதியை அறியாதவனாக அனைத்தும் அறிந்தவனும் ஞானமுடையவனுமாகிய அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்து விட்டான். இருந்தாலும் தான் செய்த தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்பது ஒரு புறம் இருக்க, தான் செய்ததும் முன்பு எண்ணியதுமே சரி எனப்பட்டு , வெளிரங்க காரணமாகிய ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை வஞ்சித்துப் பழிவாங்கும் பகைமை  உணர்வுடன் வைராக்கியம் பூண்டு விட்டான் . வல்லோனின் ஹிக்மத்தை அவனைத் தவிர உள்ள எந்த சிருஷ்டிகளும் அறிந்து கொள்ள முடியாது.

புதன், அக்டோபர் 30, 2013

பேய், பிசாசு, ஏலியன் = ஜின்கள்

அல்குர் ஆன் வழியில் அறிவியல்………..
 ஆதி காலத்திலிருந்து இன்றைய அறிவியல் காலம் வரை மனிதர்கள்  பயப்படுவது ஒன்றே ஒன்றுக்குத்தான் அதுதான் பேய், பிசாசு. உண்மையில் பேய்,பிசாசு உலகில் உள்ளனவா? என்று கேட்டால், “உளன் எனில் உளன், அலன்  எனில் அலன்”, “உண்டு என்றால் அது உண்டு…இல்லை என்றால் அது இல்லை….” என்று கடவுள் நிலைதான் பேய்க்கும் என்றே கூறுவார்கள்.