அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
பிறர் குறைகளை மறைப்பதே அழகிய பண்பாடு... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிறர் குறைகளை மறைப்பதே அழகிய பண்பாடு... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஜூலை 14, 2017

பிறர் குறைகளை மறைப்பதே அழகிய பண்பாடு...

பிறர் குறைகளை மறைப்பதே அழகிய பண்பாடு...
அல்லாஹ்வின் திருப்பெயரால்...........

பிறரைப் பற்றி நாம் குறை பேசுவதினால் நமக்கு ஏதாவது பலன் உண்டா..? பாவம்தான் உண்டு! அவரைப் பற்றி குறை பேசுவதினால் , அவருக்கு கோபம்தான் வரும் ஒழிய வெறும் எதுவும் நல்லது நடக்கப்போவதில்லை. எப்பொழுதும் நல்லதே எண்ணுவோம் நல்லதே பேசுவோம் நன்மையை பெறுவோம்....

ஒரு மனிதர் காஜியிடம் வந்தார் . தம் மனைவியுடன் வாழ  தமக்கு விருப்பமில்லை எனவும் அதனால் மணவிடுதலை  [தலாக்] செய்யத் தாம் விரும்புவதாகவும் கூறினார்.