அஸ்ஸலாமு அழைக்கும் ! உங்கள் வருகைக்கு மிக்க நன்றி! அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக !!நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் ! எப்பொழுதும் நல்லதையே நினைப்போம் ! அல்லாஹ்வுக்கு நன்றி உள்ள அடியானாக இருப்போம்!இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. மேலும் அவர்கள், 'உங்களில் நற்குணமுள்ளவரே உங்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) நூல்: புகாரி 3759 கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்? . எழுத்து வடிவம் மாற்றி அமைப்பது.
பிள்ளையை பயபக்தியுடன் வளர்த்த தாய் ! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிள்ளையை பயபக்தியுடன் வளர்த்த தாய் ! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, ஜூலை 23, 2016

பிள்ளையை பயபக்தியுடன் வளர்த்த தாய் !

பிள்ளையை பயபக்தியுடன் வளர்த்த தாய் !
அல்லாஹ்வின் திருப்பெயரால் ......................
ஓர் ஊரில் ஒரு வாலிபர் சென்று கொண்டிருக்கும் பொழுது ஓர் ஆற்றின் ஓரத்தில் கிடந்த ஒரு பலத்தை எடுத்து சாப்பிட்டு விட்டார். அப்பழம்  யாருடையது என்று தெரியாமலும் மேலும் அதன் உரிமையாளரின் அனுமதி இன்றி அதை சாப்பிட்டது தவறு என்பதையும் அவரின் தாயார் அறிவித்தார் . எனவே அப்பழத்தின்  உரிமையாளரைக் கண்டுபிடித்து அவரிடம் மன்னிப்புக் கோரும்படியும் அவர் தாயார் கூறினார். அவரின் தாயார் கூறியபடி பழத்தின் உரிமையாளரை எப்படியோ விசாரித்து கண்டு பிடித்தார் அவ்வாலிபர். அந்த உரிமையாளரிடம் நடந்தவற்றைக் கூறி அவ்வாலிபர் மன்னிப்பை வேண்டினார். இவ்வாலிபரின் பக்தி நிறைந்த வாழ்க்கையைக் கண்ணுற்ற அவ்வுரிமையாளர் தம்முடைய பக்தி நிறைந்த அருமை மக்களுக்கு அவரைத் திருமணம் செய்து வைக்க எண்ணங் கொண்டார்.